தவித்த வாய்க்கு தண்ணீர் தருவதே
தலையாய கடமையென்றான் - குயவன்
ஊரெல்லாம் காட்டி ஒரு தந்திரப் பானை செய்தான் - அதை
கூட வாழ்ந்து குழி பறித்தவன் கோலமிட்டழகு செய்தான்
கூடப்பிறந்து கற்பழித்தவனும்
எரிந்த வீட்டில் அடித்துப்பிடுங்கியவனும்
நக்கிய எச்சிலில்
பானை மினுமினுத்தது.
ஊரெல்லாம் சடங்காய் கைதட்டிக் கலகலக்க
கள்ளச்சிரிப்புடன் உள்ளே விஷமூற்றி அபலையிடம் கொடுத்தான் - கயவன்
பாச வேஷத்துடன்; சேலை நுனி பற்றிச் சொன்னான்
“குடித்துவிடு பெண்ணே வசந்தம் வருமுனக்கினி”.
வீர தாகத்துடன் சாக ஆசைதான் அவளுக்கு – ஆனால்
அவனுரிந்தால் துகில் தர இங்கு கிருஷ்ணர் யாரும் இல்லை.
பானையை உடைத்தவனுக்கெல்லாம் உலகம் பயங்கரப் பெயரிட்டால்….
முடியாது… “கொடு உன் வசந்தத்தை நான் குடித்து விடுகின்றேன்”.
வசீகரன்
சிரிப்பு வகைகள்
- நக்கல் (9)
- நழுவல் நரசியல் (12)
- பிக்கல் பிடுங்கல் (4)
- பொது (11)
சிதறிய சிரிப்புக்கள்
-
▼
2009
(65)
-
▼
January
(15)
- ஏனப்பா துப்பினாய் முத்துக்குமாரா?
- நானும் நாகரட்ணம் சேரும்.
- கடுப்பைக் கிளப்பும் பெண்கள்
- கடுப்பைக் கிளப்பும் பெண்கள் :- பார்ட் 1
- கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும் - பகுதி இரண்டு
- மீளுமா என் யாழ்ப்பாணம்?
- மரண வாசல்
- கந்தப்பு(ராணமும்)வும் கள்ளபிரானும்
- "புஷ்" க்கு மட்டுமா எறிந்தார்கள்?
- மச்சான் மச்சான்….
- காவியநாயகர்களைக் களங்கம் செய்யாதீர் : விஷமிகளுக்கு...
- கொள்ளிப் பானை
- புதிதாய் பொங்கிடுவோம்-கொஞ்சம் சீரியசாய்
- போர்த்தேங்காய்
- வில்லு பாக்க போய் பல்லு போக பார்த்த கதை!
-
▼
January
(15)
இங்கிட்டிருந்தெல்லாம் சிரிக்கிறாங்கப்பா... :D
சிரித்தவர்களும் சிந்தித்தவர்களும்
ஆனானப்பட்ட புல்லட்டையே புல்லரிக்கச் செய்வோர்
-
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல்8 months ago
-
ரணிலின் கில்லி10 months ago
-
எச்சரிக்கை2 years ago
-
-
இறுதிச்சடங்கு5 years ago
-
-
-
-
-
Life of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!10 years ago
-
”முடியல...... ” கதைகள்10 years ago
-
Testing Blog10 years ago
-
வேண்டாம்.. விலகிவிடு!11 years ago
-
2010 - 140 எழுத்துக்களில்12 years ago
-
இதயமே இல்லையா காதலுக்கு?12 years ago
-
போலிப் பதிவர் சந்திப்பு...13 years ago
2 Responses
எல்லாருக்கும் புரிவது போல எழுத ஆசைதான். ஆனால் புல்லட்டை என் மண்டையில் வாங்க எனக்கு விருப்பமில்லை. லசந்தக்கள் வாழ அனுமதிக்கப்படும்போது நான் தெளிவாய் எழுதுவேன்.
உள்ளக் குமுறல் புரிகிறது..
உறுதியுடன் இருப்பதே சந்தோசம்
வசந்தம் விரைவில் உங்களை வரவேற்கும்..
Post a Comment