கடுப்பைக் கிளப்பும் பெண்கள் :- பார்ட் 2

    அப்ப எனக்கு ஆறு வயசிருக்கும்….
    செவ்வாய்க்கிழமேல,
    காலம இருட்டில,
    அந்தப்பனிக்க,
    குண்டுக்கட்டா தூக்கிக்கொண்டுபொய் கிடாரத்தண்ணிக்குள பொதகடீர் என்று பொடும்போது
    நான் போடுற சத்தம் கனடாவில சித்தப்பாவுக்கு கேட்டிருக்கும்…
    காரணம் வாராவாரம் செவ்வாக்கிழம செவ்வாக்கிழம கோயிலுக்கு போகவேணுமெண்டது அப்பம்மாவின் கண்டிப்பான நடைமுறை…
    ஸ்கூலிருந்தபடியால காலம 6.15 பூசைக்கு செல்லதற்காகத்தான் அந்த சித்திரவதை…

    அது அப்பிடியே பழகி…
    கோவிலில விபூதி கொடுக்க ஆரம்பித்து…
    சங்கூதி…
    தீவட்டி பிடித்து…
    பஞ்சாமிருதம் கொடுத்து…
    சாமி தூக்கி….
    அதன் போது பாடிகாட்ட எக்சசைஸ் செய்து…
    குளிர்த்திகளில் நடத்தி…
    குமர்ப்பெண்களுக்கு அன்னதானப்பந்திகளில் சலுகை கொடுத்து…
    என்று என்னுடைய பக்தி வயதோடு படிப்படியாக அதிகரித்து சென்றது…

    ஆனால் இதற்கெல்லாம் மேற்சென்று என் சிற்றின்பப் பற்றை அறுத்தது ஒரு நிகழ்வு…

    கம்பஸ் என்டர் பண்ணி கொழும்பு வந்த போது…
    நண்பர்கள் வற்புறுத்தலின் பேரில் முதல் வெள்ளி மாலை பம்பல்பிட்டி கதிரேசன் கோவில் செல்ல ஏற்பாடாயிற்று…
    கோவிலுக்கு சட்டை ஜீன்ஸ் போட்டுச்செல்வது மனதுக்கு ஒப்பில்லாமல் இருந்தாலும்…
    சாமி அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையுடன் சென்று சேர்ந்தென்…
    இறங்கி வாசலையடைந்ததுதான் தாமதம்…..

    எண்ட கடவுளே …..
    என்ன கொடுமை இது?
    இங்கயெல்லாம் மனச ஒருமுகப்பத்துவது எப்பிடி?
    ஒரு மனச்சாட்சி வேணாம்?

    பலூன் கண்ட பாப்பா மாதிரி நான் வாய் பிளந்து நிற்க….
    அலைஅலையாய் கன்னிகள் கரை மோதினர்…..

    பஞ்சாபிகள் படபடத்தன….
    டெனிம் சல்வார்கள் பிதுபிதுத்தன.
    வளையல்கள் கலகலத்தன…
    பேசியல் கிறீம்களும் பெயார் அண்ட் லவ்லியும் கமகமத்தன…
    ஆங்காங்கே கிளிகள் பையன்களை கடைக்கண்ணால் பார்த்து கிசுகிசுத்து
    கிக்கிளித்தன…

    நான் தொலைந்து பொனேன்…

    அழகு அழகு அழகு….
    இத்தனையும் பாரத்தபிறகும் பிள்ளையார் பிரம்மச்சாரியாவா இருப்பார்?
    ஒரு சந்தேகத்தில் மூலஸதானத்தை எட்டிப்பாரத்தபோது
    பின்னால் யாரோ இடிப்பதை உணர்ந்தேன்…..
    நிச்சயம் பெண்தான்…
    பெண்மையின் மென்மை பூவின் ஸ்பரிசம்
    என்று மனது கவிபாட
    மெல்லிய புன்னகையுடன் மெல்லத்திரும்பினேன்…
    ஙே?


    கதிரமலைக்கந்தா…

    அது ஒரு குமரிப்பெட்டைதான்
    ஆனா உருப்படிதான் ஒரு 150 கிலோ தேறும் ….
    டெனிம் போட்டு
    எல்லாம் பிதுங்கி பிரிய
    பிளிறியபடி என்னை கடந்து சென்றது…
    1 மீட்டர் முன்னால்
    பின்பக்கத்தை காட்டியவாறு
    ப்ரேக்கடித்து நின்று
    ஏதொ யோசிக்கத்தொடங்கியது…

    அருவருப்பு மேலிட
    என்னில் அது இடித்த இடத்தை
    அவசர அவசரமாக தட்டி விட்டுக்கொண்டேன்….


    சேய்! என்ன ரசனை இது?
    பொம்பிளையெண்டால் அளவாத் தின்ன வேணும்
    அது ஏலாட்டா சேலையாவது கட்டவேணும்….
    பீடை பீடை…
    எண்டு அருவருத்தவாறு வெளியில் திரும்ப முயற்சித்தபோது
    அந்தப்பீப்பாய்க்கு பக்தி கூடிவிட்டிருந்தது….


    சடீரெண்று ஒருக்கா டெனிமை மேலை இழுத்து விட்டுவிட்டு
    போட்டாளே ஒரு பஞ்சாங்க நமஸ்காரம்….
    எனக்கு அம்பிட்ட போஸில் அதை பார்த்தபோது
    என் அண்டல குண்டலமெல்லாம் அதிர்ந்து
    அஞ்சாறு நாளுக்கு முன் சாப்பிட்டதெல்லாம்
    மேலே ஏறிவர ஏணி தேடத்தொடங்கியிருந்தது…
    தெகிவளை zoo இல
    யானை ஒண்டு சாணிபோட்ட சீன் போட்ட ஞாபகம் வர
    அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய்
    பிரதான கதவின் பின்னால் நின்று எட்டிப்பாரத்தேன்…

    அவள் அப்பிடியே ஒரு யூடேன் அடித்து இடும்பனுக்கு போட்டாள் ஒரு பஞ்சாங்க்ஸ்…
    இப்போது மூலஸ்தான விநாயகருக்கு எனக்கு கிடைத்த அதேபோசு…
    ஒரு சந்தேகத்துடன் தலைவரைப் பார்த்தேன் …
    பரிதாபமாய் தெரிந்த அவர் இன்னும் பிரம்மச்சாரிதான்…. :)

    பிகு: இப்போது வருடத்துக்கொருமுறைதான் கோயிலுக்கு செல்லும் நான்
    கண்ணை மூடிக்கொண்டு சுத்தவதை கண்டு
    பலரும் என்னை பக்திமான் என்று நினைத்தால்
    அதற்கு காரணம் நானில்லை….
    கண்ணைமூடினாலும் தெகிவளை யானைதான் வருது
    நான் என்ன செய்ய? :(

    83 Responses

    1. //சாமி அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையுடன்
      உங்களுக்கு மட்டும் தான் இந்த நம்பிக்கை இருக்கவேண்டுமா? அங்கேயும் இருந்திருக்கலாம் அல்லவா?

    2. //குமர்ப்பெண்களுக்கு அன்னதானப்பந்திகளில் சலுகை கொடுத்து…
      ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்ததால் தன் பிள்ளை தானாய் வளர்ந்திட்டு. அதைக் குறைக்க மீண்டும் எக்சசைஸ்

    3. //இத்தனையும் பாரத்தபிறகும் பிள்ளையார் பிரம்மச்சாரியாவா இருப்பார்?
      இப்போதும் நீங்கள் அந்த சாரி தானே... (பிரமச்சாரி)

    4. அது அப்பிடியே பழகி…
      கோவிலில விபூதி கொடுக்க ஆரம்பித்து…
      சங்கூதி…
      தீவட்டி பிடித்து…
      பஞ்சாமிருதம் கொடுத்து…
      சாமி தூக்கி….
      அதன் போது பாடிகாட்ட எக்சசைஸ் செய்து…
      குளிர்த்திகளில் நடத்தி…
      குமர்ப்பெண்களுக்கு அன்னதானப்பந்திகளில் சலுகை கொடுத்து…
      என்று என்னுடைய பக்தி வயதோடு படிப்படியாக அதிகரித்து சென்றது…//

      புல்லட் என்ன நடக்குது? கவிதை நடையிலை பதிவு போகுது? கலக்கல் தான்?? பாவம் இளைஞர்கள்? காரணம் தெய்வ சந்நிதானத்தில் தேகம் காட்டல் அதிகரித்து விட்டதாம்? புரியாமல் புரிய வைக்கிறீர்களே?? என்ன இன்னும் வலிக்குதா?

    5. பஞ்சாபிகள் படபடத்தன….
      டெனிம் சல்வார்கள் பிதுபிதுத்தன.
      வளையல்கள் கலகலத்தன…
      பேசியல் கிறீம்களும் பெயார் அண்ட் லவ்லியும் கமகமத்தன…
      ஆங்காங்கே கிளிகள் பையன்களை கடைக்கண்ணால் பார்த்து கிசுகிசுத்து
      கிக்கிளித்தன…

      நான் தொலைந்து பொனேன்…

      பெண்கள் என்றால் இத்தனை அவஸ்தைகளா? ஏதோ இன்ப அவஸ்தை என்றெல்லாம் பாட்டுக்கள் இருக்குதே? அது இதுவா?

      என் பதிவில் உங்களோடு ஒருவர் பேச வேண்டுமாம்..//

      மேலை நாடுகளில் இடம் பெறும் நிகழ்வுகளுக்கு தமிழர்களாகிய நாம் தற்காலிக ஜோடியுடன் செல்வது சரியா?? எமக்குத் தற்காலிக ஜோடியெல்லாம் தேவையா?? என்பது எங்கள் அப்புக்குட்டியின் ஆழ் மனக் கேள்விகள். இதனைப் புல்லட் பாண்டி முதலிய ஆட்கள் கண்டு கொள்ள வேணும். //
      http://melbkamal.blogspot.com/2009/02/blog-post_04.html

    6. This comment has been removed by the author.
    7. அவள் அப்பிடியே ஒரு யூடேன் அடித்து இடும்பனுக்கு போட்டாள் ஒரு பஞ்சாங்க்ஸ்…
      இப்போது மூலஸ்தான விநாயகருக்கு எனக்கு கிடைத்த அதேபோசு…
      ஒரு சந்தேகத்துடன் தலைவரைப் பார்த்தேன் …
      பரிதாபமாய் தெரிந்த அவர் இன்னும் பிரம்மச்சாரிதான்…. :)//

      ஐயோ என்ரை வல்லிபுரத்தானே? சிரிப்பை அடக்கவே முடியவில்லை மோனை?? கையைக் குடு ராசா? நீர் தான் பிள்ளை என்ரை வம்சத்துத் தமிழை இப்பவும் காப்பாற்றுற ஒராள்./ தொடரும் மோனை?? உதுக்குத் தான் சொல்லுவீனம் அப்பு எங்கடை ஊரிலை ஒரு கதை? என்ன தெரியுமோ?

      ஒரு பொடியன் இருந்தானாம். அவனிட்டை வாத்தியார் கேட்பாராம். என்ன தம்பி சாப்பிட்டனி என்டு? பொடி சொல்லுமாம் கனக்க இல்லை சேர். ஒரு நீத்துப் பெட்டி புட்டு....என்ன???

    8. இந்த இடுகையில் கூட நான் விமர்சிக்க சில வரிகள் இருக்கு....ஆனால் என்னால் செய்ய முடியல அண்ணே.......

      ஆனால் பிரச்சன்னை உங்க ஜாதகதில்லும் இருக்கு ...எல்லாம் விதி.. ஏடாகூடமான கேஸ்களை ஏடாகூடமான நேரத்தில் ஏடாகூடமான விதத்தில் பார்த்து ஏடாகூடமான சிந்தனைகளை வளர்த்து ஏடாகூடமான முடிவுகளை எடுத்து, ஏடாகூடமான இடுகைகளை இட வேணும் என்று உங்க தலையில் எழுதி இருக்கு....சோ என்ஜாய் ....(யோசித்தால் நீங்களும் பாவம் தான் போல இருக்கு)

      ஆனால் ஒன்று இந்த இடுகையில் உங்களுடன் நான் சில விஷயங்களின் ஒத்து போரன்......

    9. மெல்லிய புன்னகையுடன் மெல்லத்திரும்பினேன்…
      ஙே?......
      ஹா ஹா ஹா .... "அனுபவித்து" எழுதியுள்ளிர்கள்

    10. // கோவிலுக்கு சட்டை ஜீன்ஸ் போட்டுச்செல்வது மனதுக்கு ஒப்பில்லாமல் இருந்தாலும்…
      என்ன இருந்தாலும் பொய் சொல்லக்கூடாது!!!

    11. ஹா ஹா ஹா.....எப்படி புல்லட் உப்படி எல்லாம்?

    12. என்னதான் கருத்தில் சண்டை பிடித்தாலும் அய்யா உங்கள் மொழி நடை, கற்பனை வளம், நக்கல், குசும்புத்தனம் ஆகியவற்றுக்கு நான் மிக பெரிய ரசிகன்...

      கிழே உள்ளவை எல்லாம் நான் மிகவும் ரசித்த வரிகள்....ம்ம்ம் ரெம்பவே நல்லா இருக்கு.....சூப்பர்.....


      //**........என்று என்னுடைய பக்தி வயதோடு படிப்படியாக அதிகரித்து சென்றது…**//

      //**இங்கயெல்லாம் மனச ஒருமுகப்பத்துவது எப்பிடி?
      ஒரு மனச்சாட்சி வேணாம்?**//

      //**இத்தனையும் பாரத்தபிறகும் பிள்ளையார் பிரம்மச்சாரியாவா இருப்பார்?
      ஒரு சந்தேகத்தில் மூலஸதானத்தை எட்டிப்பாரத்தபோது**//

      //**என் அண்டல குண்டலமெல்லாம் அதிர்ந்து
      அஞ்சாறு நாளுக்கு முன் சாப்பிட்டதெல்லாம்
      மேலே ஏறிவர ஏணி தேடத்தொடங்கியிருந்தது…**//

      //**அவள் அப்பிடியே ஒரு யூடேன் அடித்து இடும்பனுக்கு போட்டாள் ஒரு பஞ்சாங்க்ஸ்…
      இப்போது மூலஸ்தான விநாயகருக்கு எனக்கு கிடைத்த அதேபோசு…
      ஒரு சந்தேகத்துடன் தலைவரைப் பார்த்தேன் …
      பரிதாபமாய் தெரிந்த அவர் இன்னும் பிரம்மச்சாரிதான்…. :)**//

    13. புல்லட் அண்ணே... இது தான் நான் இப்ப கொழும்பில கோயிலுக்கு போறேல்ல. எனக்கும் ஒரு நாள் இதே அனுபவம் (உங்களை மாதிரி யானை பார்த்த அனுபவம் இல்லை). அழகழகான பெண்களை பார்த்த பின் கோயிலில் மன ஒருமைப்பாடு எப்படி வரும் அண்ணே...

    14. புல்லட்..உந்த கதிரேசன் கோயில் பக்கம் நீரும் திரிஞ்சனீரே...எண்டாலும் நம்ம நல்லூர் மாதிரி வராது கண்டீரோ...

      வர்ணனை எல்லாம் சூப்பர் புல்லட்...

      ஆனாலும் புல்லட் நான ஒன்னும் வேட்டி கட்டிக் கொண்டு கோயிலுக்கு போறதில்லை தானே..பிறகு எதுக்கு அவையள சாறி கட்டிட்டு வர எதிர்ப்பார்க்கணும்..?

      :-)))

    15. Hi

      We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

      Please check your blog post link here

      If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

      Sincerely Yours

      Valaipookkal Team

    16. //ஆதிரை சொன்னது…

      //சாமி அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையுடன்
      உங்களுக்கு மட்டும் தான் இந்த நம்பிக்கை இருக்கவேண்டுமா? அங்கேயும் இருந்திருக்கலாம் அல்லவா?//

      என்ன ஆதிரை! கட்சி மாறப்போறீங்களோ? நடக்கட்டும் நடக்கட்டும்... :D

    17. //புல்லட் என்ன நடக்குது? கவிதை நடையிலை பதிவு போகுது? கலக்கல் தான்?? பாவம் இளைஞர்கள்? காரணம் தெய்வ சந்நிதானத்தில் தேகம் காட்டல் அதிகரித்து விட்டதாம்? புரியாமல் புரிய வைக்கிறீர்களே?? என்ன இன்னும் வலிக்குதா?//

      கவிஞர் நீங்க சொன்னாச் சரிதான்...
      இப்பெல்லாம் பெடியங்கள் கோயில் போற நோக்கமே வேற...
      பிள்ளையாரும் உண்டியல் நிரம்பினாச்சரியெண்டுட்டு கண்டுக்கிறேல்ல...

      //என் பதிவில் உங்களோடு ஒருவர் பேச வேண்டுமாம்..//

      அதை வாசிக்க கடும் கோபம் தான் வந்தது...
      எல்லாம் தேப்பன் தாய் குடுக்கிற இடம்...
      பஞ்சை தண்ணி ஊத்தி வைக்காம
      தீக்குச்சியோட அனுப்பிவைக்கலாமோ எண்டு அட்வைஸ் கேட்கீனம்?
      பலான உணர்வுகளுக்கும் பசிக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்க்கும் பெற்றோரை என்ன செய்வது?
      கமல்... உங்க இருந்து வாறாக்கள் இங்கன கோயில் வழிய பரதநாட்டியம் ஆடினால் கைதட்டுவம்...
      காசு தந்தால் கைதட்டுவம்.... கழுத்தை நீட்டினால்.....
      எஸ்கேப்....
      இதுதான் இலங்கைவாழ் நல்லிளைஞர் கொள்கை....
      அங்கத்தைய பிள்ளையளுக்கு நாமெல்லாம் கண்ட்றி புரூட்ஸ்.....
      எங்களுக்கெல்லாம் அதுகள் அணில் கடிச்ச புரூட்ஸ்...
      அவளவுதான்....

      அங்க நான் ஏன் எழுத வரேல்ல எண்டால் கமல்...
      வந்திருந்த இளைஞர் எல்லாரும் கேவலமான கொள்கையக்கொண்டிருந்தினை..
      அதுக்க நான் வந்து மூக்கை நீட்ட
      ஆவுஸ்திரேலிய பழங்குடிய கூப்பிட்டு எனக்கு சூனியம் வைச்சாலும் வச்சுப்போடுங்கள் எண்ட பயத்திலதான்...
      அப்புக்குட்டிக்கு என்ட அன்பையும் அனுதாபத்தையும் தெரிவியுங்கோ...

    18. //சக்(ங்)கடத்தார் சொன்னது…

      ஐயோ என்ரை வல்லிபுரத்தானே? சிரிப்பை அடக்கவே முடியவில்லை மோனை?? கையைக் குடு ராசா? நீர் தான் பிள்ளை என்ரை வம்சத்துத் தமிழை இப்பவும் காப்பாற்றுற ஒராள்./ தொடரும் மோனை?? //

      நன்றியப்பு...

      தமிழுணர்வு கொண்ட உங்களைமாதிரி ஆக்கள் எல்லாம் இப்பத்தைய சோகம் மறந்து சந்தோசப்படோணும் எண்டுதான் எழுதுறனான்...
      எங்கடைகையில இல்லாததுகளை நினைச்சு கவலப்பட்டு பிரயோசனம் இல்லயப்பு.. சிரிப்பம்...

    19. //ஆனால் ஒன்று இந்த இடுகையில் உங்களுடன் நான் சில விஷயங்களின் ஒத்து போரன்......//

      அப்பாடி ... இதே ஒரு அவாட்டுதான் எனக்கு.. ;P

      //என்னதான் கருத்தில் சண்டை பிடித்தாலும் அய்யா உங்கள் மொழி நடை, கற்பனை வளம், நக்கல், குசும்புத்தனம் ஆகியவற்றுக்கு நான் மிக பெரிய ரசிகன்...//

      நன்றி தோழர்..... :)

    20. //ஆதி சொன்னது…

      மெல்லிய புன்னகையுடன் மெல்லத்திரும்பினேன்…
      ஙே?......
      ஹா ஹா ஹா .... "அனுபவித்து" எழுதியுள்ளிர்கள்//

      அப்பிடீங்கறீங்க? அப்பச்சரி..
      வருகைக்கு நன்றி...
      அடிக்கடி வரவும்...

    21. //யாழினி சொன்னது…

      ஹா ஹா ஹா.....எப்படி புல்லட் உப்படி எல்லாம்?//

      எந்த எப்படி? எந்த உப்படி? உண்மையாவே விளங்கேல்ல...

    22. //கார்த்தி சொன்னது…

      என்ன இருந்தாலும் பொய் சொல்லக்கூடாது!!!//

      பொய்சொன்னாலும் கண்டுக்கப்படாது ;)

    23. //நிராதன் சொன்னது…

      புல்லட் அண்ணே... இது தான் நான் இப்ப கொழும்பில கோயிலுக்கு போறேல்ல. எனக்கும் ஒரு நாள் இதே அனுபவம் (உங்களை மாதிரி யானை பார்த்த அனுபவம் இல்லை). அழகழகான பெண்களை பார்த்த பின் கோயிலில் மன ஒருமைப்பாடு எப்படி வரும் அண்ணே...
      //
      என்னது அழகழகான பெண்கள் வாறதால கோயிலுக்குப்போறதில்லயா?

      அச்சச்சோ! இப்ப என்ன செய்யுறது?
      மாத்ருபூதமும் செத்துப்போய்ட்டார்!
      பரவாயில்லை திருச்சில ஆரோ ஒரு டொக்டர் இருக்காராம்...
      சனல் பண்ணிக்காட்டுங்கோ...
      :P

    24. //’டொன்’ லீ சொன்னது…

      ஆனாலும் புல்லட் நான ஒன்னும் வேட்டி கட்டிக் கொண்டு கோயிலுக்கு போறதில்லை தானே..பிறகு எதுக்கு அவையள சாறி கட்டிட்டு வர எதிர்ப்பார்க்கணும்..?

      :-)))//

      பெயர்தான் ஏதோ பெரூசா டொன்லீ...
      ஆனா ஆள் சரியான பங்கர்த்தம்பி...
      ஏன் பொம்பிளையக்கண்டு பம்மிப்பதுங்கிறீங்கள்?

      சேலையில்லாமல் வந்தா அது கவர்ச்சி... கவனக்கலைப்பான்....
      சேலையில வந்தா அது அழகு... திருப்தி....
      ஆனா ஆம்பிளை எப்பி வந்தாலும் ஒண்டுதான்...
      அம்மணமா ஓடினாத்தான் ஆரெண்டு பாக்கும் சனம்!

      :D

    25. அடுத்த பதிவு பெப் 21 ஆம் திகதிதான் இடமுடியும் ... ஆனாலும் பதிவுலக நண்பர்களின் ஆக்கங்களை வாசிக்கவும் பின்னூட்ட மிடவும் அந்த இடைவேளையைப்பயன் படுத்திக்கொள்வேன்... அனைவருக்கும் நன்றி...

      புல்லட்டின் அன்பு எப்போதும் உங்களுக்கு உண்டு... :)

    26. கலக்கிறீங்க பாண்டி!

    27. Oh My God...I cannot stop laughing!!! But hey, நீங்க இருந்தாலும் இப்பிடி ஓவரா describe பண்ணி இருக்க தேவையில்ல...Poor her!
      But என்னால சிரிப்பு அடக்க முடியல...

    28. எப்படி உப்படி எல்லாம் எழுதுறீங்க என்டு கேக்க வந்தனான்? (என்னால சிரிச்சு ஏலாது,அப்பாடா......)
      ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான் இல்ல...?

    29. ஹா...ஹா...ஹா...

    30. \\யாழினி சொன்னது…
      எப்படி உப்படி எல்லாம் எழுதுறீங்க என்டு கேக்க வந்தனான்? (என்னால சிரிச்சு ஏலாது,அப்பாடா......)
      ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான் இல்ல...?
      \\
      ஓவரா????? இல்லையா??????

    31. எதுக்கும் பெண்விடுதல அமைப்பு க்ர்ரங்க கண்னீஐ படாம திரிங்க... கும்மிபுடுவாங்க

    32. ச்சே எல்லாமே... பிழை பிழையா வ்ருது... அது இப்பி தாங்க வந்திருக்கனும்...
      எதுக்கும் பெண்விடுதல அமைப்பு கரரங்க கண்ணிலை படாம திரிங்க... கும்மிபுடுவாங்க என்னு இருக்கனும்

    33. புல்லெட் பாஸ் (அட, அடைமொழி சூப்பரா இருக்கென்ன? ..கிகிகி...) காலேல lectures க்கு பறந்து கொண்டிருந்ததால பின்னூட்டல் போடேலாம போட்டுது...

      எல்லாருமே பதிவு நல்லா இருக்கென்டீனம்..எனக்கு உடன்பாடில்ல..என்ன தான் இருந்தாலும் ஒரு ஆள, அதுவும் ஒரு பொம்பிள பிள்ளைய, நீர் இப்பிடி தாறு மாறா வர்ணிச்சிருக்கக் கூடாது..

      //அருவருப்பு மேலிட
      என்னில் அது இடித்த இடத்தை
      அவசர அவசரமாக தட்டி விட்டுக்கொண்டேன்….//

      //பீடை பீடை…
      எண்டு அருவருத்தவாறு வெளியில் திரும்ப முயற்சித்தபோது
      அந்தப்பீப்பாய்க்கு பக்தி கூடிவிட்டிருந்தது….//

      பாவம் அதுக்கு ஏற்கனவே inferiority complex டன் கணக்குல இருந்திருக்கும்..இப்ப அதுக்கு மேல இது..பனையாலே விழுந்தவன(ல) ஏதோ ஏறி மிதிச்ச மாரி..

    34. This comment has been removed by the author.
    35. புல்லுப் பாண்டி அசத்துறீங்க!,
      டெகிவலைப் பக்கம் உந்த வர்ணனை என்றால்,
      கனடாப் பக்கம் வந்தனீர் என்றால் என்னவெல்லாம் சொல்லுவீரோ!..

    36. நல்லா இருக்கு... வெட்கமா இல்லை இப்பிடி எழுத...
      எந்த ஆடை அணிய வேண்டும் என்றது அவங்கட அவங்கட விருப்பம்... உங்கட உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்கிறது உங்கட சாமர்த்தியம்... அது முடியாமல் தான் இந்தப் புலம்பல் புலம்புறீங்கள்..

      சேலையைப் பற்றி கனக்க கதைக்கிறீங்க... Denim ஐ விட சேலை தான் பெண்ணின் அங்கங்களை வெளிப்படுத்துது என்றா நானா உங்களுக்கு சொல்ல வேணும்.. அது தான் சேலை அணியச் சொல்றீங்களோ? (ஒழுங்கா சேலை அணிந்தால், தெரியாது என்று சொல்றவர்கள் உங்கள் வீட்டுப் பெரியவாகள் உட்பட எப்பிடி அணிகிறார்கள் என்று கவனிச்சு பாருங்கள்.. )

      அந்தக் குண்டுப் பெண் குண்டாக இருக்கிறதுக்கு அவள் என்ன செய்வாள்.. குண்டாக இருக்கிறது சாப்பாட்டால் மட்டுமில்லை என்று தெரியாதா... ஏட்டுப் படிப்பை மட்டும் படிச்சால் காணாது தம்பி...

      வெளிநாட்டுப் பெண்கள் வேண்டாம் என்று சொல்றனீங்கள் உங்கட தங்கைச்சிக்கும் அக்காக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டிக் கொடுக்கிறீங்க தானே...
      பெண்களே உங்கட கருத்துப்படி இபபிடியென்றால் ஆண்களைச் சொல்லவும் வேணுமோ? இந்தப் பெண்கள் அணில் கடிச்ச புரூட்ஸ் என்றால் அணில் யாரு... அந்த ஆண்கள் தானே... (வெளிநாட்டுத் தமிழரல்லாதோர் தவிர்த்து).. அவங்க ஆம்பிளைகள்.. எப்பிடி வேண்டுமெனறாலும் இருக்காலாம் என்று சொல்லப் போகிறீர்களா? இதுக்குப் பெயர் தான் ஆணாதிக்கம் என்று சொன்னால் கனக்கக் கதைக்கிறம் என்டுவீங்கள்...

      எழுந்தமானமா கருத்துச் சொல்லி உங்களைக் கேவலப்படுத்தாதீர்கள்..

      //சேலையில்லாமல் வந்தா அது கவர்ச்சி... கவனக்கலைப்பான்....
      சேலையில வந்தா அது அழகு... திருப்தி....
      ஆனா ஆம்பிளை எப்பி வந்தாலும் ஒண்டுதான்...
      அம்மணமா ஓடினாத்தான் ஆரெண்டு பாக்கும் சனம்!//
      உங்களுக்குத் திருப்திக்காக அவங்க அவங்க விருப்பத்தை அவங்க விட்டிடணுமா? என்ன இது?
      இந்தா.. சொல்லீட்டிங்க..
      //ஆனா ஆம்பிளை எப்பி வந்தாலும் ஒண்டுதான்...//

      பொம்பிளை எப்பிடி வந்தாலும் அதுவும் ஒண்டு தான்.. உங்கட மனசு ஒழுங்காக இருந்தால்..
      கவனம் கலையாம கட்டுக்கோப்பா வைச்சிருக்கப் பழகும் தம்பி...

      நீங்க சொன்ன பெண்களின் ஆடை அணியும் பழக்கம் தவறு என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் உங்கள் எழுத்து அருவருக்கத்தக்கது...

      எந்த ஒரு எண்ணமும் காலப்போக்கில மாறத் தான் செய்யும்.. கொஞ்சகாலம் கழிச்சு நீங்களே உணருவீர்கள் இப்படி ஒரு பெண்ணை தாறுமாறாக எழுதியது தவறு என்று..

    37. புல்லட் அண்ணே....கிழே உள்ளவை எல்லாம் எனது கருத்துகளுக்கு நீங்க எழுதின கமெண்ட்ஸ்.....
      //**எடயப்பா…. விட்டா சம உரிமை எண்டு சொல்லி சாரியே கட்டுவான் போலருக்கு இந்த சரக்கீதா?
      ஏனிந்த கொல வெறி?**//

      //**உஸ்ஸ்ஸ்.... அப்பா ....
      முடியல...
      ஏண்டாப்பா உனக்கே இது கொஞ்சம் ஓவராப்படேல்ல?**//

      இப்ப விஷ்ணு அண்ணாவுக்கு என்ன போட போறியள்??

      ஆனால் ஒன்று விஷ்ணு அண்ணா என்னை புல்லரிக்க வைச்சிட்டார்.........அவர் பெரிய ஆள் போல தெரியுது... என்னமோ என்னை விட அவர் உங்களுக்கு பெரும் தலைவலி தருவர் போல இருக்கு.....

      விஷ்ணு அண்ணா சொன்ன மாதிரி காலம் ஆவது திருத்தினால் நல்லம் தான்........ஆனால் என்னக்கு நம்பிக்கை இல்லை........சாரி.....

    38. //சேய்! என்ன ரசனை இது?
      பொம்பிளையெண்டால் அளவாத் தின்ன வேணும்
      அது ஏலாட்டா சேலையாவது கட்டவேணும்….
      பீடை பீடை…//

      ஆகா...
      புல்லட் பாண்டி கிளம்பீட்டீங்க போல???
      வரிகள் அருமை...
      வாழ்த்துகள்

    39. //மாயா சொன்னது…

      கலக்கிறீங்க பாண்டி!//

      மிக்க நன்றி மாயா... என்ன கனகாலமாக் காணேல்ல? :)

    40. //Mathu சொன்னது…

      Oh My God...I cannot stop laughing!!! But hey, நீங்க இருந்தாலும் இப்பிடி ஓவரா describe பண்ணி இருக்க தேவையில்ல...Poor her!
      But என்னால சிரிப்பு அடக்க முடியல //

      :).. கொஞ்சம் ஓவராத்தான் போச்சென்ன? :D அடுத்த முறை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறன்...
      வருகைக்கும் பின்னூட்டமிடலுக்கும் நன்றிகள்...

    41. //யாழினி சொன்னது…

      எப்படி உப்படி எல்லாம் எழுதுறீங்க என்டு கேக்க வந்தனான்? (என்னால சிரிச்சு ஏலாது,அப்பாடா......)
      ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான் இல்ல...? //

      அதுவா வருது! :)ஒரு முக்கா மணத்திணாலம் தான் மினக்கட்டனான்... இவளவு பேமசாகுமெணடு நினைக்கேல்ல...
      எ்லாம்உங்கள மாதிரி நகைச்சுவை உணர்வு உள்ளாக்களண்ட தயவுதான்..

      பின்னூட்டமிடலுக்கு நன்றிகள்... :)

    42. //கவின் சொன்னது…

      ஹா...ஹா...ஹா...//

      :) thanks :)

    43. //சதீசு குமார் சொன்னது…

      :))))) //

      :) thanks

    44. //தியாகி சொன்னது…

      எல்லாருமே பதிவு நல்லா இருக்கென்டீனம்..எனக்கு உடன்பாடில்ல..//

      நான் நேற்றுச்சொன்னதில்ல என்ன பிழை? பேசாம பேரை கோடாரிக்ாம்பெண்டு மாத்தப்பன் ... நல்ல பொருத்தமாயிக்கும்..
      :D

    45. //Triumph சொன்னது…


      Hi all,
      Argh, Busy with project. My moderator is just like the ratatouille critic. argh... so no time. will c you all soon during weekends.

      I am reading all ur articles but no time to drop a line :-(//
      புராஜக்ட் கிரஜகட் எல்லாத்தை வெற்றி கரமா முடிச்சுட்டுசந்தோசமா வாப்பன்...அண்ண எங்க போப்பிறன்... இங்கதான் இருப்பன்.. ஆறுதலா அடிபடலாம் என்ன?...

      அண்ணாவோட ஆசிகளும் வாழ்த்துக்களும் எபபோதும் தங்கையுடன் இருக்கும்..
      :)

    46. //காரூரன் சொன்னது…

      புல்லுப் பாண்டி அசத்துறீங்க!,
      டெகிவலைப் பக்கம் உந்த வர்ணனை என்றால்,
      கனடாப் பக்கம் வந்தனீர் என்றால் என்னவெல்லாம் சொல்லுவீரோ!.//
      வாஙகோ காரூரன்...
      பின்னூட்டலுக்கு நன்றிகள...

      கனடாப்பக்கமும்உப்பிடியே?
      குளிரில ஒண்டையும்திறக்கமுடியாதெண்டல்லோ நினைச்சன்..
      அப்ப உங்களுக்கெல்லாம் ஜாிலிதானெண்டுஙகோ..!
      :D

    47. //Vishnu சொன்னது…

      நல்லா இருக்கு... வெட்கமா இல்லை இப்பிடி எழுத...
      எந்த ஆடை அணிய ......

      ............ கன்னா பின்னா கன்னா பின்னா.....

      உங்கள் எழுத்து அருவருக்கத்தக்கது...//

      :) ....
      சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு உங்கட பதில்..
      ஒண்டு விளங்கவுணும் அக்கா...

      இது ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது...
      குண்டுப்பெண்களை சினிமாவிலும் நகைச்சுவைக்காகபயன்படுத்துவார்கள்..
      அதுதான் நானும் பாவித்தேன்..
      நீங்கள் குண்டாக இருந்தால் மன்னித்விடுங்ககள்..உஙகள் எடம்பு குறைய என்னிடம் நிறைய டிபஸ் ருக்கிறது...
      நானும்ஓவர் வெயிட்டல் இருந்து BMIக்குள் வந்தவன்தான்...


      எனக்கு மற்றவனைப்பற்றிக்கவலையில்லை..
      நான் மது மாது புகை என்று எந்த கெட்ட பழக்கமும் தெரியாத ஒரு நகைச்சுவை உணர்வுள்ள ஈழத்தமிழ் மற்றும் கலாச்சாரம் மீது பறறுள்ள ஒரு இளைஞன்... என்னைப்போன்ற பல இளைஞர்கள் என்னுடன் படித்தார்கள்.. அவர்களின் கருத்தையே என் ஆக்கஙகள் பிரதிபலிக்கும்...

      நானம் வெளிநாடு சென்று வந்தவன்தான்... என்மாமன் மச்சான் சித்தப்பன் என்று எல்லாரும் புலத்தில்தான் உள்ளனர்.. அந்தஅனுபவங்களின் அடிப்படையில் வந்த வெறுப்பில்தான் நான் என் கருத்துகளை கூறுிறேன்...

      அவை தவறாகபபடும் சந்தர்ப்ங்களில் மேற்கண்டவாறு ஆரோக்கியமான பின்னூட்டல்களை எதிர்பார்க்கிறேன்... அவற்றைத்தவறென்று கூறவில்லை... ஆனால் மேற்கண்டபினட்னூட்டலில் காணப்படும் கருத்துகள் சற்றேனும் கருத்துடையவனவாக தென்படவில்லை..

      நீங்கள் வெளிநாட்டில் இரப்பவராயின் உத்தகைய கொளகையுடன் ஈழத்துக்குதிரும்பாதீர்கள்... நாம் யுத்தத்தால் அழிந்ததே போதும்...


      நகைச்சுவைஉணர்ரை வளர்த்துக்கொள்ளுங்கள்...
      சண்டை பிடிக்கும் இயலபக்குறைத்துக்கொள்ளுங்கள்...வாழ்க்கை இனிக்கும்...

      அடிக்கடி வாங்க க்கா... :)

    48. //Saraketha சொன்னது…


      இப்ப விஷ்ணு அண்ணாவுக்கு என்ன போட போறியள்??

      ஆனால் ஒன்று விஷ்ணு அண்ணா என்னை புல்லரிக்க வைச்சிட்டார்.........அவர் பெரிய ஆள் போல தெரியுது... என்னமோ என்னை விட அவர் உங்களுக்கு பெரும் தலைவலி தருவர் போல இருக்கு.....

      விஷ்ணு அண்ணா சொன்ன மாதிரி காலம் ஆவது திருத்தினால் நல்லம் தான்........ஆனால் என்னக்கு நம்பிக்கை இல்லை........சாரி....//

      தம்பி உனக்கு அனுபவம் காணாது.. பட்டுத்தெளிவாய்..
      அப்ப என்னை நினைச்சு அழுவாய்...

      விஸ்ணுங்கிறது ஒரு பெண்ணப்பா.. ;)

    49. //வேத்தியன் சொன்னது…

      ஆகா...
      புல்லட் பாண்டி கிளம்பீட்டீங்க போல???
      வரிகள் அருமை...
      வாழ்த்துகள் //

      நன்றி தோழர்... அடிக்கடி வாங்கோ என்ன?

    50. ஒரு பெண்ணை/ பெண்மையை குறைகூறுவதாக பார்த்தால் மனதுக்கு கவலை தருவதாக இருந்தாலும்; புல்லட் பாண்டி இதனை வெறும் நகைச்சுவை உணர்வுக்காகவே படைத்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன்.

    51. ஓ.. சினிமாவில பயன்படுத்திறதெல்லாம் நீங்களும் பயன்படுத்தலாமோ? ஏன் சாவு வீட்டிலயும் கமெடி என்று எதையெல்லாம் பண்றாாங்களே சினிமாவில...
      தினம் தினம் பல சாவு விழுகிற நம்ம நாட்டில அந்த நேரம் அந்த இடத்திலயும் என்னவெண்டாலும் கதைச்சுப் போட்டு நகைச்சுவையாக எடுக்கத்
      தெரியேல எண்டு சொல்லப் போறீங்களோ?

      ஒருத்தர் தனக்கு உதெல்லாம் பொருந்தி வந்தாத் தான் எதிர்த்துக் கதைக்க வேணும் என்று யார் சொல்லித் தந்தது உங்களுக்கு..

      நாங்க BMI சொல்ற அளவில தான் இருக்கிறம்... எங்களுக்கு ஒண்டும் நீங்கள் டிப்ஸ் தரவேண்டாம்..

      நீங்க கண்ட அனுபவத்தை வைச்சு முடிவு கட்டுறது முட்டாள்தனம்.. எதையும் பொதுப்படுத்தி பார்க்கிறது தமிழன் புத்தி...

      அப்பிடி பெண்கள் யாரும் இல்லை.. எல்லாரும் உத்தம புத்திரிகள் என்று நான் சொல்ல வரேல...(அதே மாதிரி எல்லாரும் உத்தம புத்திரன்களும் இல்லை)

      யாரையும் நியாயப்படுத்தவும் நான் வெளிக்கிடேல.. அவரவர் விருப்பம் அவரவரோட...
      பெண்களைப் பற்றி பொதுவெளியில் இப்படி கருத்தாடுவது தவறு தான் அது நகைச்சுவையாக இருந்தாலும் சரி எந்த -------- ஆக இருந்தாலும் சரி...

      இப்பிடியொரு பதிவை போட தோன்றிய உங்களுக்கு எனது கருத்துக்களில் கருத்துத் தெரியாமல் போவது ஒன்றும் எனக்கு ஆச்சரியமாகவில்லை...

      btw.. இன்னமும் இலங்கையில் தான் இருக்கிறேன்..

    52. \\நல்லா இருக்கு... வெட்கமா இல்லை இப்பிடி எழுத...
      எந்த ஆடை அணிய வேண்டும் என்றது அவங்கட அவங்கட விருப்பம்... உங்கட உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்தி வைக்கிறது உங்கட சாமர்த்தியம்... அது முடியாமல் தான் இந்தப் புலம்பல் புலம்புறீங்கள்..

      சேலையைப் பற்றி கனக்க கதைக்கிறீங்க... Denim ஐ விட சேலை தான் பெண்ணின் அங்கங்களை வெளிப்படுத்துது என்றா நானா உங்களுக்கு சொல்ல வேணும்.. அது தான் சேலை அணியச் சொல்றீங்களோ? (ஒழுங்கா சேலை அணிந்தால், தெரியாது என்று சொல்றவர்கள் உங்கள் வீட்டுப் பெரியவாகள் உட்பட எப்பிடி அணிகிறார்கள் என்று கவனிச்சு பாருங்கள்.. )

      அந்தக் குண்டுப் பெண் குண்டாக இருக்கிறதுக்கு அவள் என்ன செய்வாள்.. குண்டாக இருக்கிறது சாப்பாட்டால் மட்டுமில்லை என்று தெரியாதா... ஏட்டுப் படிப்பை மட்டும் படிச்சால் காணாது தம்பி...

      வெளிநாட்டுப் பெண்கள் வேண்டாம் என்று சொல்றனீங்கள் உங்கட தங்கைச்சிக்கும் அக்காக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டிக் கொடுக்கிறீங்க தானே...
      பெண்களே உங்கட கருத்துப்படி இபபிடியென்றால் ஆண்களைச் சொல்லவும் வேணுமோ? இந்தப் பெண்கள் அணில் கடிச்ச புரூட்ஸ் என்றால் அணில் யாரு... அந்த ஆண்கள் தானே... (வெளிநாட்டுத் தமிழரல்லாதோர் தவிர்த்து).. அவங்க ஆம்பிளைகள்.. எப்பிடி வேண்டுமெனறாலும் இருக்காலாம் என்று சொல்லப் போகிறீர்களா? இதுக்குப் பெயர் தான் ஆணாதிக்கம் என்று சொன்னால் கனக்கக் கதைக்கிறம் என்டுவீங்கள்...

      எழுந்தமானமா கருத்துச் சொல்லி உங்களைக் கேவலப்படுத்தாதீர்கள்..

      //சேலையில்லாமல் வந்தா அது கவர்ச்சி... கவனக்கலைப்பான்....
      சேலையில வந்தா அது அழகு... திருப்தி....
      ஆனா ஆம்பிளை எப்பி வந்தாலும் ஒண்டுதான்...
      அம்மணமா ஓடினாத்தான் ஆரெண்டு பாக்கும் சனம்!//
      உங்களுக்குத் திருப்திக்காக அவங்க அவங்க விருப்பத்தை அவங்க விட்டிடணுமா? என்ன இது?
      இந்தா.. சொல்லீட்டிங்க..
      //ஆனா ஆம்பிளை எப்பி வந்தாலும் ஒண்டுதான்...//

      பொம்பிளை எப்பிடி வந்தாலும் அதுவும் ஒண்டு தான்.. உங்கட மனசு ஒழுங்காக இருந்தால்..
      கவனம் கலையாம கட்டுக்கோப்பா வைச்சிருக்கப் பழகும் தம்பி...

      நீங்க சொன்ன பெண்களின் ஆடை அணியும் பழக்கம் தவறு என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் உங்கள் எழுத்து அருவருக்கத்தக்கது...

      எந்த ஒரு எண்ணமும் காலப்போக்கில மாறத் தான் செய்யும்.. கொஞ்சகாலம் கழிச்சு நீங்களே உணருவீர்கள் இப்படி ஒரு பெண்ணை தாறுமாறாக எழுதியது தவறு என்று..

      \\
      வகைதொகையில்லைமை ஒத்துகிறன்
      ஆன்னாலும் புல்லட் சகலை இரு கொஞ்சம் (கொஞ்சமா?????) ஓவர்தானே????

    53. Vishnu சொன்னது…
      ஓ.. சினிமாவில பயன்படுத்திறதெல்லாம் நீங்களும் பயன்படுத்தலாமோ? ஏன் சாவு வீட்டிலயும் கமெடி என்று எதையெல்லாம் பண்றாாங்களே சினிமாவில...
      தினம் தினம் பல சாவு விழுகிற நம்ம நாட்டில அந்த நேரம் அந்த இடத்திலயும் என்னவெண்டாலும் கதைச்சுப் போட்டு நகைச்சுவையாக எடுக்கத்
      தெரியேல எண்டு சொல்லப் போறீங்களோ?

      ஒருத்தர் தனக்கு உதெல்லாம் பொருந்தி வந்தாத் தான் எதிர்த்துக் கதைக்க வேணும் என்று யார் சொல்லித் தந்தது உங்களுக்கு..


      நாங்க BMI சொல்ற அளவில தான் இருக்கிறம்... எங்களுக்கு ஒண்டும் நீங்கள் டிப்ஸ் தரவேண்டாம்..
      ************************************
      என்ன சிந்து உங்களுக்கு கோபம் எல்லம் வருமா?????
      *******************************
      நீங்க கண்ட அனுபவத்தை வைச்சு முடிவு கட்டுறது முட்டாள்தனம்.. எதையும் பொதுப்படுத்தி பார்க்கிறது தமிழன் புத்தி...
      ************************
      அஹா....... அது என்னங்க பொது படுத்தி???????

      அப்பிடி பெண்கள் யாரும் இல்லை.. எல்லாரும் உத்தம புத்திரிகள் என்று நான் சொல்ல வரேல...(அதே மாதிரி எல்லாரும் உத்தம புத்திரன்களும் இல்லை)
      *******************************
      என்ன என்னை மறந்தாச்சா??????????/
      ஹிஹிஹிஹி

      *************************
      யாரையும் நியாயப்படுத்தவும் நான் வெளிக்கிடேல.. அவரவர் விருப்பம் அவரவரோட...
      பெண்களைப் பற்றி பொதுவெளியில் இப்படி கருத்தாடுவது தவறு தான் அது நகைச்சுவையாக இருந்தாலும் சரி எந்த -------- ஆக இருந்தாலும் சரி...
      *********************
      கூல்...கூல்

      இப்பிடியொரு பதிவை போட தோன்றிய உங்களுக்கு எனது கருத்துக்களில் கருத்துத் தெரியாமல் போவது ஒன்றும் எனக்கு ஆச்சரியமாகவில்லை...

      btw.. இன்னமும் இலங்கையில் தான் இருக்கிறேன்..
      *****************
      நிசமாவா??????????????????/

    54. This comment has been removed by the author.
    55. //யாழினி சொன்னது…

      ஒரு பெண்ணை/ பெண்மையை குறைகூறுவதாக பார்த்தால் மனதுக்கு கவலை தருவதாக இருந்தாலும்; புல்லட் பாண்டி இதனை வெறும் நகைச்சுவை உணர்வுக்காகவே படைத்திருப்பார் என்றே நான் நினைக்கிறேன்.//
      புரிந்து கொண்டமைக்கு நன்றி யாழினி...

      நீங்கள் ஒரு நல்லபண்புள்ள இனிமையான பெண்பிள்ளை... :)
      என்னால்ஊகிக்க முடிகிறது... :)

    56. //Vishnu சொன்னது…

      ஓ.. சினிமாவில பயன்படுத்திறதெல்லாம் நீங்களும் பயன்படுத்தலாமோ? ஏன் சாவு வீட்டிலயும் கமெடி என்று எதையெல்லாம் பண்றாாங்களே சினிமாவில...

      .........வள் வள் ..வள் வள்.....

      btw.. இன்னமும் இலங்கையில் தான் இருக்கிறேன்..//

      :D ...
      சுடுதண்ணி நிறையக்குடிக்காதீங்க... பேச்சில அனல்கக்குது... :D

      சும்மா விதண்டாவாதத் துக்கு சண்டை பிடிச்சா நானென்ன செய்ய?எங்களோட நான் சண்டைக்கு வரேல்ல...
      ஆளவிடம்மா தாயே...இலஙடகையில வேற இருக்கிறீங்களாம்... எனக்கெதுக்கு வம்பு....
      சண்டை சமாதானம் திண்ட கொழுக்கட்டை... :)

      சண்டைக்கு ஆள் ேதடிக்கொண்டே திரியுதுகள் இந்தப்பெண்டுகள்... யம்மாடி...

      //கவின் சொன்னது…
      என்ன சிந்து உங்களுக்கு கோபம் எல்லம் வருமா?????//

      உவங்களை உங்களுக்குத் தெரியுமா கவின்? ப்ச்.... :(
      கடவுள் காப்பாற்றுவாராக....

    57. //Triumph சொன்னது…

      Who is this kavin. Pls stop trying to add fat to the fire!!

      Bullet anna, Guess you must stop writing like this. Though your writing style is fine the topic is awkward. //

      பார்ரா? ஆம்பிளையளுக்கு ஒரு கருத் சுதந்திரம் கூட இல்லாமக் கிடக்கு...
      நான் ட்ரையம்புண்ட வீட்டுக்கு முன்னால வந்து உண்ணாவிரதம் இருக்கப்பொறன்...
      :)

      Jst kiddin... thanks 4 d advice...
      Will be considered....
      :)

    58. This comment has been removed by the author.
    59. புல்லட் பாண்டி சொன்னது…

      அங்கத்தைய பிள்ளையளுக்கு நாமெல்லாம் கண்ட்றி புரூட்ஸ்.....
      எங்களுக்கெல்லாம் அதுகள் அணில் கடிச்ச புரூட்ஸ்...
      அவளவுதான்....//


      அங்கத்தைய பிள்ளையளுக்கு நாமெல்லாம் கண்ட்றி புரூட்ஸ்.....
      எங்களுக்கெல்லாம் அதுகள் அணில் கடிச்ச புரூட்ஸ்...
      அவளவுதான்....

    60. புல்லட் அப்புக் குட்டியின் நிகழ்சியைக் கேட்டால் உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும்....தொடருங்கோ.....என்ன பெண்ணிய வாதிகள் தொல்லை பண்ணுறாங்கள் போல....சீ..எதை எடுத்தாலும் பெண் விடுதலை, பெண்ணிய வாதம் இந்த இரண்டுடனுமே ஒப்பிட்டுப் பேசுடறாங்கள்...தாங்க முடியலையே??

    61. என்ன ஒரு அண்ணன் தங்கச்சி பாசம்...பாசமலர் எல்லாம் உங்கள் முன்னால் தூசு போல இருக்கு ....

      அண்ணே என்ன இருந்தாலும் விஸ்ணு அண்ணா.... சாரி விஸ்ணு அக்கா விசயத்தில் நான் கவிந்து விழுந்தது உண்மைதான்......நான் ஒத்துகிறேன்..எனக்கு அனுபவம் குறைவு தான் (இதுக்காக உங்களுக்கு நீங்களே இன்னொரு அவார்டு கொடுக்காதிங்கோ )

      அண்ணே....சும்மா கடுப்பை கிளப்பும் பெண்கள் என்று ஒரே வட்டத்தில் ரவுண்டு அடிக்காதிங்கோ .....வேற டொபிக் எதாவது இருந்தால் எழுதுங்கோ. நீங்கள் காம்புசு பையன் தானே.....சோ கனக்க விஷயம் இருக்கும் தானே........

    62. இது விதண்டாவாதத்துக்கான சண்டையாகத் தெரிஞ்சால் என்ன செய்ய? இந்தப் பயலுக்கு இந்தளவு தான் அறிவு என்று விட வேண்டியது தான்..

      நான் ஒன்றும் சுடுதண்ணியைக் குடிக்கேல.. கூல் வோட்டர் தான் குடிச்சனான் அந்தக் கொமண்டு போட முதல்...

      என்னோட கோபம் உங்க மேல மட்டுமாக இருந்தால் நிச்சயமாக இதில் கொமண்டு போட வெளிக்கிட்டிருக்க மாட்டன்...

      ஆனால் உங்களைப் போல இப்பிடிக் கருத்துக் கொண்டுள்ள பல பேரைப் பார்த்த வெறுப்பில தான் கொமண்டு போட்டன்.. நீங்களெல்லாம் திருந்த மாட்டீங்கள்...

      தமிழ் கலாச்சாரம்(+ யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம்) தெரியாம இல்ல எனக்கு... கலாச்சாரத்தை நாங்க மதிக்கத் தான் செய்யிறம்.. அதுக்காக கண்ணை மூடிக் கொண்டு கலாச்சாரத்தை பின்பற்றுறன் பேர்வழி என்று கிளம்பிறவங்களையும் கலாச்சார காவலர்கள் என்று உங்களை மாதிரி இப்பிடி கூத்துப் பண்றவங்களையும் சகிச்சிட்டு இருக்கிறளவு பக்குவம் என்கிட்ட இல்லை..

      இங்கையும் அணில் கடிச்ச புரூட்ஸ்கள் இருக்கும்.. பார்த்துக் கவனமாக தெரிஞ்சு எடுக்க வாழ்த்துக்கள்..

      =========================
      யாரு கவின்? யாரு சிந்து?

    63. Why do you people say this "அணில் கடிச்ச புரூட்ஸ்கள் ". Bullet anna/sir, I liked your sense of humour and this comment is not related to anything of that kind. But I am very disappointed and hurt that people in Srilanka are thinking bad about all the foreign girls. I am living in an europe country and I know many including myself who are living very cultural knowing enough about our culture. I really think this depends on how your parents bring you up and I am very glad I have wonderful parents who taught me my culture. But I am very disappointed to see that there is alomost none in my mother-country to understand or realise the fact that it is not good to assume things like this purely based on where someone lives. I am very sad and hurt that people who I always think as my people have this sort of thinking -அணில் கடிச்ச புரூட்ஸ்கள். This is very wrong. Imagine your (addressing in general) sister being called by that.
      It's very rude/sad/unfair to say something like that because this kind of words point to every single tamil girl who has been brought up here regardless of the fact that not everyone is the same!
      Don't say all these anil-kadichcha etc, it hurts when there are people like me who struggle a lot to stick with and maintain our culture though we are in a different country... and where there are parents like mine who bring up their daughters cultural. Don't make all these go in vain. :(
      Thanks.

    64. //கமல் சொன்னது…

      புல்லட் அப்புக் குட்டியின் நிகழ்சியைக் கேட்டால் உங்களுக்கு நிறைய விடயங்கள் புரியும்....தொடருங்கோ.....என்ன பெண்ணிய வாதிகள் தொல்லை பண்ணுறாங்கள் போல....சீ..எதை எடுத்தாலும் பெண் விடுதலை, பெண்ணிய வாதம் இந்த இரண்டுடனுமே ஒப்பிட்டுப் பேசுடறாங்கள்...தாங்க முடியலையே??//

      Sniff.. Sniff :(எங்க கமல் உங்கட தோள்?
      சாஞ்சுஅழவேணும்...
      என்னால முடியல...
      BooHoo! :'(

    65. //Saraketha சொன்னது…

      என்ன ஒரு அண்ணன் தங்கச்சி பாசம்...பாசமலர் எல்லாம் உங்கள் முன்னால் தூசு போல இருக்கு ....//

      :) நாவுறு படுத்தாதீங்கோ...

      // அண்ணே என்ன இருந்தாலும் விஸ்ணு அண்ணா.... சாரி விஸ்ணு அக்கா விசயத்தில் நான் கவிந்து விழுந்தது உண்மைதான்......நான் ஒத்துகிறேன்..எனக்கு அனுபவம் குறைவு தான் (இதுக்காக உங்களுக்கு நீங்களே இன்னொரு அவார்டு கொடுக்காதிங்கோ )//

      :)சின்னதா ஒரு பார்ட்டி?

      // அண்ணே....சும்மா கடுப்பை கிளப்பும் பெண்கள் என்று ஒரே வட்டத்தில் ரவுண்டு அடிக்காதிங்கோ .....வேற டொபிக் எதாவது இருந்தால் எழுதுங்கோ.//

      3/19எண்டது வட்டத்திண்ட காவாசி கூட இல்ல... சரிசரி டொப்பிக்
      எனிமல் பொம்பிளையள தாக்கி வராது...ஓகே?

      // நீங்கள் காம்புசு பையன் தானே.....சோ கனக்க விஷயம் இருக்கும் தானே........//

      ஆளை யாரெண்டு பிடிப்பம் எண்டு பாக்கிறியளோ?ஓல்ரெடி நிறைய க்லூ தந்தாச்சு...இனிமே தரமுடியாது ;)

    66. Vishnu சொன்னது…

      // இது விதண்டாவாதத்துக்கான சண்டையாகத் தெரிஞ்சால் என்ன செய்ய? இந்தப் பயலுக்கு இந்தளவு தான் அறிவு என்று விட வேண்டியது தான்..//

      டாங்சு..........:)

      // நான் ஒன்றும் சுடுதண்ணியைக் குடிக்கேல.. கூல் வோட்டர் தான் குடிச்சனான் அந்தக் கொமண்டு போட முதல்...//

      கீட்டர் வாயிலேயே இருக்கும்போல இருக்கு...:)

      // என்னோட கோபம் உங்க மேல மட்டுமாக இருந்தால் நிச்சயமாக இதில் கொமண்டு போட வெளிக்கிட்டிருக்க மாட்டன்...//

      அதானே பாத்தன்...இந்தஅடிஅடிக்குதே.யாரப்பாஇது?
      எவளாவது தெரிஞ்சவள் ஒளிச்சு நிண்டு அடிக்கிறாளோ? எண்டுஅவளா இருக்குமோ இவளா இருக்குமோ எண்டு மண்டையக் குடைஞ்சது...

      சும்மா பொதுப்படையாச் சொன்னீங்களா? அப்பச்சரி.. :)




      // ஆனால் உங்களைப் போல இப்பிடிக் கருத்துக் கொண்டுள்ள பல பேரைப் பார்த்த வெறுப்பில தான் கொமண்டு போட்டன்.. நீங்களெல்லாம் திருந்த மாட்டீங்கள்...//

      ம்கூம்... :|

      // தமிழ் கலாச்சாரம்(+ யாழ்ப்பாணத்துக் கலாச்சாரம்) தெரியாம இல்ல எனக்கு... கலாச்சாரத்தை நாங்க மதிக்கத் தான் செய்யிறம்.. அதுக்காக கண்ணை மூடிக் கொண்டு கலாச்சாரத்தை பின்பற்றுறன் பேர்வழி என்று கிளம்பிறவங்களையும் கலாச்சார காவலர்கள் என்று உங்களை மாதிரி இப்பிடி கூத்துப் பண்றவங்களையும் சகிச்சிட்டு இருக்கிறளவு பக்குவம் என்கிட்ட இல்லை..//

      வரவேணும்.. வரும்... :)

      // இங்கையும் அணில் கடிச்ச புரூட்ஸ்கள் இருக்கும்.. பார்த்துக் கவனமாக தெரிஞ்சு எடுக்க வாழ்த்துக்கள்..//

      இங்க நெட் கபே வழிய போட்டோவக்கொண்டுபோய்க் காட்டினால்..
      அவங்கள் சொலலுவாங்கள் ...

      ஆகவே அதப்பற்றிக் கவலப்படத்தவயில்ல..:)


      Thank you so much for your comments.. :)

    67. //Bullet anna/sir,//

      Call me anna... I'm just 2 or 3 years elder than you.. :)

      // I liked your sense of humour and this comment is not related to anything of that kind.//

      I accept that and extremely sorry about that as well..

      // people in Srilanka are thinking bad about all the foreign girls.//

      100% true


      // I am living in an europe country and I know many including myself who are living very cultural knowing enough about our culture. //

      reallY???

      //I really think this depends on how your parents bring you up //

      100% true.. But, I believe that many of the parents, who live in western contries, have lost their capabilty of controllig their children...

      //and I am very glad I have wonderful parents who taught me my culture.//

      Could be an exceptional case??

      // But I am very disappointed to see that there is alomost none in my mother-country to understand or realise the fact that it is not good to assume things like this purely based on where someone lives.//

      I' sorry but that is the situation...

      // It's very rude/sad/unfair to say something like that because this kind of words point to every single tamil girl who has been brought up here regardless of the fact that not everyone is the same!
      Don't say all these anil-kadichcha etc, it hurts when there are people like me who struggle a lot to stick with and maintain our culture though we are in a different country... and where there are parents like mine who bring up their daughters cultural. Don't make all these go in vain. :(//

      Dear Mathu...

      I undertand your feelings and depression....It is reasonable....
      It is really bad of us to consider all the girls in western countries as being amorous in character...
      But people are driven towards such opinions in the basis of their experiences...

      If you take me as an example...
      I got such impression after
      1)observing gals(studiyng /living abroad) and their behavior in facebook... ("chats, comments, photos"..yuk)
      2)Watching An oprah programme where a teenage lankan girl(US citizen) ,who selected prostitution as a pocket money giver' was interviewd
      3)Watching "bend it like beckham" movie...
      4)few more...(can't tell here)

      I know that there are exceptional cases but it is very difficult to change our dogmatic behaviour of lankan tamils(including me :) )..

      Moreover,agian I'm sorry that, I dont have a solution for yor problem...
      :(

      //Thanks.//
      That's nice of you... Visit often..:)

    68. புல்லட்,
      இந்த உலகில் எல்லொரும் நல்லவர்கள் தாம்,எல்லாம் நாம் பார்க்கிற பார்வையில் தான் உண்டு என்பதை இன்றல்ல அதை அன்றே கிருஷ்ண பக‌வான் எங்களுக்கு சொல்லியுள்ளார்.

      அதை விடுங்க புல்லட் Actual (ஆ) நான் விஷ்னு அக்காவின் Comment(ஐ)First First (ஆ) பார்த்த போது அவரை நான் ஒரு ஆண் என்று தான் நினைத்தேன், அப்பொழுது நான் நினைத்தேன் நான் இதற்கு Comment போட வேண்டும்
      " Well Done Vishnu,
      உங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது/ உங்களை பாரட்ட வார்த்தைகள் இல்லை" என்று தான்.

      ஆனால் அதற்கு பின்னரான உங்களின் Comment / மற்றவர்களின் Comment போன்றவைகளை பார்த்து விட்டு ஏன் நீங்கள் இதை ஒரு நகைச்சுவைக்காக தானே எழுதினீர்கள், புண்பட்ட மனதை நாம் ஏன் காயப்படுத்த வேண்டும் என்று விட்டு விட்டேன்.


      ஆனால் வேண்டாம் புல்லட் இதை விட்டு விடுங்கள், பாருங்கள் அது எவ்வளவு பெயரினுடைய மனதை காயப்படுத்துகின்றது என்று. ஆக்கங்கள்
      எவ்வளவோ உண்டு அதனை மற்றவனை நோகடித்து தான் எழுத வேண்டும் என்று இல்லை.

    69. புல்லட் பாண்டி சொன்னது…

      //**ஆளை யாரெண்டு பிடிப்பம் எண்டு பாக்கிறியளோ?ஓல்ரெடி நிறைய க்லூ தந்தாச்சு...இனிமே தரமுடியாது ;)**//

      அண்ணே..... நான் நீங்கள் யார் என்று கண்டு பிடிச்சு ரெம்ப நாள் ஆயிட்டுது.....உங்கட பிரைவசி பாதிக்கப்பட கூடாது என்றபடியால் தான் எதுவுமே சொல்லல..... பெயர் எல்லாம் கண்டு பிடிச்சு நாள் ஆயிட்டுது .......நான் உங்க போடோவே பார்த்துவிடேன்......நீங்க கூட அந்த போடோவில் மீடியமை விட கொஞ்சம் குண்டாய் தான் இருத்தியல்.(அதே நேரத்தில் யானை, கரடி என்று திட்ட முடியாத சைசும் தான்.......இப்ப எப்படியோ )...

      உங்கள பத்தி ஒன்னு கேள்வி பட்டேன்....சீகல் சாப்ட்வேர் இல் காசு தொலைத்தவர்களில் நீங்களும் ஒருவராம்.......உண்மையோ (சில வேலை எனக்கு விஷயம் தந்தவன் விளையாடி இருக்கலாம்)......உண்மை என்றால் அதை எழுதினால் நாங்க கொஞ்சம் சந்தோசமாக வாசிப்பான் என்ன ...... ஹி ஹி ஹி

    70. // யாழினி சொன்னது.........

      ஆனால் வேண்டாம் புல்லட் இதை விட்டு விடுங்கள், பாருங்கள் அது எவ்வளவு பெயரினுடைய மனதை காயப்படுத்துகின்றது என்று. ஆக்கங்கள்
      எவ்வளவோ உண்டு அதனை மற்றவனை நோகடித்து தான் எழுத வேண்டும் என்று இல்லை//

      யாழினி.... நான் இதை எழுதும்போது யாரையும் காயப்படுததுமென்று நினைக்கவில்லை... ஆனால் தொடர்ந்து வந்த கண்டனம் தெரிவிக்கும் கொமண்டுகள் ஒரு வித சலிப்பைத்தந்தது உண்மை..
      அதனால் சில உள்மனக் கருத்துகள் வெளிவந்து பலரைக்காயப்படுத்திவிட்டன..

      நான் பெண்களுடன் பெரிதாகப்பழகாததுக்கு காரணம்.. அவர்கள் கண்ணாடி போன்றவர்கள்...கவனமாகக் கையாளத்தெரியாவிட்ால சேதாரம் எமக்குத்தான் என்ற எனது கொள்கை. ஆகையால் நானிந்த ப்லொக்கை ஆரம்பிக்கும் போது பெண்களயும் வாசகர்களாகக் கொண்ட ஒன்றாக வரவேண்டுமமென்றோ வரும் என்று எதிர்பாரக்கவில்லை.. ஆகவே பையன்களை மையப்படுத்தி அவர்களைக கருத்திற் கொண்டே எனக்கு யோசிக்கத்தெரிந்தது.. எழுத முடிந்தது... ஆனால்அப்போதும் சண்டைக்கு வந்தவுடன் எனக்கு இதென்னடா சனி பிடித்த ஆக்கினையாயிருக்ுகே .. ஒரு இடமும் இருக்க விடுறாங்களில்லையே எண்டு கடுப்பு கிளம்பியது..

      சூடாகபதிலளித்து துரத்தி விடும் எண்ணமும் தோன்றியது..

      ஆனால் ட்ரையமபு , நீங்கள் , மது, மற்றும் என் நண்பர்களின் நண்பிகள் ஒரு மென்மையான முறையில் இவற்றைக்கையாண்ட போது பெண்களில் ஒரு மதிப்புக்கூடிது... பெண்ணென்றால் ஒரு சனி பிடித்த அழுங்கு ஆக்கி னை என்ற கொள்கை சிறிது ஆட்டம்கண்டது....

      பெண்கள் என்றால் எனக்கு ஒருவித பயம் என்றும் சொல்லலாம் ... உஸ் அப்பாடி எளவு ஈகோ? எவளவு நரித்தனம்? எவளவு சண்டைக்காரத்தனம்? எவளவு பந்தா? எவளவு ஸ்டைல்? ...
      ...... சொல்லிக்கொண்டே போகலாம்...
      தாங்கமுடியாது...

      சின்ன வயது...நானும் மாறலாம் எதுவும் மாறலாம்... ஆனால்

      நிச்சயமாக இனமேல்யாரையும் கேவலமாக எழுதமாடடேன்... குறிப்பாக பெண்களைப்பற்றி எதவும் எழுத மாடடன்....
      காயப்பட்வர்கள் மன்னித்தருளவும்... :)

      நன்றி...

      (கடைசியா சரணாகதிதான்... இலங்கைத்தமிழற்ற கதி எனக்கு.. :( காப்பாத்த யாருமில்லை..)

    71. //Saraketha சொன்னது…

      நீங்க கூட அந்த போடோவில் மீடியமை விட கொஞ்சம் குண்டாய் தான் இருத்தியல்.(அதே நேரத்தில் யானை, கரடி என்று திட்ட முடியாத சைசும் தான்.......இப்ப எப்படியோ )...

      உங்கள பத்தி ஒன்னு கேள்வி பட்டேன்....சீகல் சாப்ட்வேர் இல் காசு தொலைத்தவர்களில் நீங்களும் ஒருவராம்...//

      ????

      அடடா! ஏனப்பன் எங்கயெங்கேயோ எல்லாம் போறியள்? யார் யாரையோ எல்லாம் பிடிக்கிறியள்.. இப்ப அவனவன் தான்தான் புல்லட்பாண்டி எண்டு சொல்லிக்கொண்டும் திரியுறாங்களாம்.. கவனம்.. ;)

      நானொண்டும்ஒசாமா பின் லேடனில்ல .. எங்கயாவது பதிவர் சந்திபபில சந்திப்பம்...தேடியமைக்கு நன்றி! :)

    72. இது என்னனன கொடுமை? பொண்ணுகளை பார்க்க என்றே திருத்தலம் வரும் திருகு தாளங்களை விட பக்தி பூர்வமா வணங்கின அந்த அம்மாவை பாராட்ட வேணுமுங்கோ............

    73. This comment has been removed by the author.
    74. புல்லட், நீங்கள் பெண்களோட பழகாமல் இருக்கிறது உங்களைப் பொறுத்தது.. அதனால் உங்களுக்கு பெண்களைப் பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்.. உங்கள் அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் நீங்கள் சொல்கிறீர்கள்.. சரி.. ஓ.கே..

      ஆனால் கிணற்றுத் தவளை போன்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கும் நிலையில் எல்லாமே சரியென்று இல்லை என்பதாவது புரிந்திருக்க வேண்டாமோ?

      கடுப்பைக் கிளப்பும் பெண்கள் முதல் பகுதி தான் முதலில் உங்கள் பதிவுக்கு என்னை வரச் செய்தது.. நான் நடைமுறை வாழ்வில் கண்டு என்னைக் கடுப்பாக்குவன வகையில் தான் அந்தப் பதிவும் அமைந்திருந்தது.. ஆனால் அதற்கு வேண்டிய பதில்களை ஏலவே கொடுத்திருந்தார்கள்.. அதற்கான உங்கள் பதில்கள் உங்கள் எண்ணத்தை மாற்றியது போன்றிருந்தது..

      யாழ்ப்பாணத்து தமிழோ இல்லை என் சமூகத்திலிருந்து வந்தவன் என்பதோ அல்லது இந்தப் பெண்கள் சம்பந்தமானவை தவிர்த்து ஏனைய பதிவுகள் பிடித்திருந்ததோ.. ஏதோ ஒன்று இந்தப் பதிவுக்கு மீளவும் அழைத்து வந்தது..

      வந்தால் இப்படியொரு பதிவு.. சண்டைபோடுவது தான் பிரதானமாக இருந்தால் சண்டை போட எத்தனையோ விடயங்கள் இருக்கிறது.. புலி எதிர்ப்பாளர்களுடன் சண்டை போடுவது மிக எளிது.. ஆதாரங்களெல்லாம் இரு பக்கத்தாலும் வரும்.. இங்க ஆதாரங்கள் இல்லை.. அந்தளவு சூடும் இல்லை..

      என் வாழ்வின் பெரும்பகுதி யாழ்ப்பாணத்தில் தான் இருந்தது.. இப்போது கொழும்பில்.. குறுகிய காலப் பயணம் வெளிநாடும் போயிருக்கிறேன்.. நடைமுறை வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் அறிவோம்..
      நீங்கள் ஒன்றைக் கவனித்துப் பார்த்தீர்களோ தெரியாது.. எங்கும் நான் நீங்கள் கூறியவற்றை மறுக்கவில்லை... என்னைப் பொறுத்தவரை ஆண் செய்தால் சரி.. பெண் செய்தால் தப்பு என்று கூறுவதை நிறுத்த வேண்டும்.. தப்பு என்று இரண்டு தரப்புக்குமே கூறுங்களேன்..

      இலங்கையில் வாழும் எங்களுக்கு எத்தனையோ சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.. உடைத் தெரிவிலுமா? எனக்கு சேலை கட்டுவது பிடிக்கவே பிடிக்காது.. காரணம் சேலை பெண்ணை --------------- ஆக காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்..

      அத்துடன் ஒட்டுமொத்த பெண்களையும் ஒரே கண்ணில் பார்ப்பது என்ன நியாயம்? எதையும் பொதுப்படுத்தி (generalize) பார்ப்பது ஏற்புடையதல்ல..

      ஆனால் நாங்கள்(யாழ்ப்பாணத்தவர் - இங்யையும் பொதுப்படுத்தல் தான்) அப்பிடித் தான்.. இந்தப் பாடசாலை மாணவர்கள் இப்பிடி, இந்த ஊர் ஆக்கள் இப்பிடி, etc etc... அது தான் பெண்களென்றாலே இப்படி என்ற எண்ணத்தை கொண்டு வருது.. அப்பிடி இல்லாதவர்களை நினைத்துப் பார்க்க விடுகிறதில்லை..

      குண்டுப் பெண்ணை அவரது உடைக்காகவும் உடலளவுக்காகவும் இப்படிக் கேலவமாக எழுதுவது உங்களுக்கு தான் கேவலம் என்றது உங்களுக்கு புரியவில்லையா...

      //சூடாகபதிலளித்து துரத்தி விடும் எண்ணமும் தோன்றியது.. //
      சூடாகபதிலளித்து பெண்களைத் துரத்துவதும் கடினம்.. போகப்போக புரிந்து கொள்வீர்.. :D

      மிரட்டலுக்கு அடிபணியாத பெண் அன்புக்கு அடிபணிவாள்.. அது தான் பெண்.. பெண்களோடு பழகாதவரை புரிவது கடினம் தான்.. (அதற்காக "வாங்க பழகலாம" எல்லாம் எனக்கும் பிடிப்பில்லை)

      //பெண்ணென்றால் ஒரு சனி பிடித்த அழுங்கு ஆக்கி னை என்ற கொள்கை சிறிது ஆட்டம்கண்டது....//
      நிச்சயமாக முழுதும் மாறும்.. மாறத் தான் செய்யும்.. காலமும் வயதும் வரட்டும்.. :P

    75. GOOD புல்லட்!

      ஏன் வருத்தப்படுகிறீர்கள்...? உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக உங்கள் வலைப்பதிவை தொடரும் 14 பேர் இருக்கிறார்களே(Including Me), பிறகேன் கவலை?
      அதிகம் அடி(திட்டு) வாங்கினாலும் எல்லோருக்கும் பிடிப்பது வடிவேலு தானுங்கோ.....(நீங்க வெடிவேலு தானே...?)
      நல்ல நகைச்சுவைகள்(மற்றவர்களை காயப்படுத்தாத)என்றும் தொடர என் வாழ்த்துக்கள்.

    76. புல்லட் பாண்டி சொன்னது

      //**ஆனால் ட்ரையமபு , நீங்கள் , மது, மற்றும் என் நண்பர்களின் நண்பிகள் ஒரு மென்மையான முறையில் இவற்றைக்கையாண்ட போது பெண்களில் ஒரு மதிப்புக்கூடிது...**//

      அண்ணே உங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்க இல்லை.........எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு...அண்ணா சிறிதளவேனும் மாற உதவிய அனைவருக்கும் நன்றி.......


      அண்ணே.....நான் உங்களை கண்டு பிடித்து விட்டது உண்மை....சில வேலை போட்டோ விசயங்களில் பிழை இருக்கலாம்.ஆனால்......ஓகே ..இதை பத்தி நான் கதைக்க விரும்பல.

      உங்களிடம் இருந்து அடுத்த இடுகை எப்போது வரும்???.............

    77. //தங்கம் சொன்னது…

      இது என்னனன கொடுமை? பொண்ணுகளை பார்க்க என்றே திருத்தலம் வரும் திருகு தாளங்களை விட பக்தி பூர்வமா வணங்கின அந்த அம்மாவை பாராட்ட வேணுமுங்கோ............
      //

      அந்த அம்மாவையோ? சோக்குத்தான்….
      இதுக்கு நானே பரவாயில்ல… :D

    78. //Triumph சொன்னது…

      I thought I also spoke lot with ur some post annoi... I was wondering why you got mad at vishnu. Glad for the change anyways...

      முதல்ல உள்ளுக்க புறுபுறுத்துக்கொண்டு தான் பதிலளிச்சனான்…
      ஆனா பிறகு பிறகு, நீங்கள் அண்ணா எண்டு சொல்லி உரிமை எடுத்து அடிபட
      சரிதான் அதுகள் சொல்றதையும் கேட்டுத்தான் பாப்பமே எண்டு தோன்றிச்சு.
      கடைசியா பாசமலர் ரேஞ்சுக்கு ஆகிடுச்சு….. :D

      விஷ்ணுவில் ஏன் கடுப்பாகினதெண்டால் அவங்க முதலில அனானியா வர ட்ரை பண்ணினாங்க…
      எனக்கு அனானியள கண்ணில காட்டப்படாது…
      அநாவசியமா காயப்படுத்திப்போடுவாங்க….
      இவங்களும் அந்த டைப்போ எண்ட ஜயம்தான் ரீசன்….
      ஆனா ஆள் அப்பிடியில்லை போல கிடக்கு… :)

      //சின்ன வயது..//

      you always keep implying this... why annoi... its ok we all know you are bit old... he he.. //


      ஓமோம் … சுத்யராஜ் சொன்னா கைதட்டுங்கோ… நான் சொன்னா மூஞ்சைய நீட்டுங்கோ….
      நல்ல கதைதான் இது…. பிறகு பழவாங்கிறன் பேரவழி எண்டு உங்களை பாட்டி எண்டு; கூப்பிடுவன்…. :D

    79. //Vishnu சொன்னது…

      நீங்கள் ஒன்றைக் கவனித்துப் பார்த்தீர்களோ தெரியாது.. எங்கும் நான் நீங்கள் கூறியவற்றை மறுக்கவில்லை... என்னைப் பொறுத்தவரை ஆண் செய்தால் சரி.. பெண் செய்தால் தப்பு என்று கூறுவதை நிறுத்த வேண்டும்.. தப்பு என்று இரண்டு தரப்புக்குமே கூறுங்களேன்.. //

      இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்….
      ஆண்களின் மாற்றமும் எனக்கு கவலையளிக்கிறது…
      ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரிதாக மாற்றம் இல்லை…
      ஆனால் பாதை திறந்தால் இது அங்கும் புகுந்து விடுமோ என்ற கவலை என்னைக் கடுமையாக வாட்டுகிறது…


      // இலங்கையில் வாழும் எங்களுக்கு எத்தனையோ சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.. உடைத் தெரிவிலுமா? எனக்கு சேலை கட்டுவது பிடிக்கவே பிடிக்காது.. காரணம் சேலை பெண்ணை --------------- ஆக காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்..//


      ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை…
      என்னுடைய ஆசிரியைகள் சேலையில்தான் வருவார்கள்…
      அவர்களை கேவலமான நோக்கத்தடன் பார்த்தாக ஞாபகம் இல்லை….
      ஆனால் அழகாக இருந்தார்கள்…
      அன்பாக இருந்தார்கள்….
      நீண்ட காலம் நினைவில் இருந்தார்கள்..


      நான் திட்டமிட்டுச்செய்யவில்லை…
      அவர்களின் ரசனையைத்தான் கடிந்து கொண்டேன்…
      என்னுடைய ஆசிரியை ஒருவர் நல்ல குண்டு..
      ஆனால் சேலையில் மிகவும் அழகாக இருந்தார்கள்…
      ஆகையால் ஏன் மற்றவர்கள் தம்மைத்தானே அசிங்கப்படுத்துகிறாரகள் ஆதங்கம் எழுந்தது…
      அதைத்தான் சிறிது நகைச்சுவையாக எழுத நினைத்தேன்…
      இதற்கு இப்படி எல்லாம் அடிவிழும் எண்டு கனவிலும் நினைக்கவில்லை…


      // நிச்சயமாக முழுதும் மாறும்.. மாறத் தான் செய்யும்.. காலமும் வயதும் வரட்டும்.. :P//

      பாப்பம் பாப்பம்!

      ம்ம்… நீங்கள் நன்றாக எழுதுகிறீர்களே? ஏன் ஒரு ப்ளாக் தொடங்கக்கூடாது?
      நிச்சயமாக நிறைய வரவேற்பிருக்கும்… நன்றி….

    80. //யாழினி சொன்னது…

      அதிகம் அடி(திட்டு) வாங்கினாலும் எல்லோருக்கும் பிடிப்பது வடிவேலு தானுங்கோ.....(நீங்க வெடிவேலு தானே...?)
      நல்ல நகைச்சுவைகள்(மற்றவர்களை காயப்படுத்தாத)என்றும் தொடர என் வாழ்த்துக்கள்.
      //


      நன்றி நன்றி! கடைசியா ஒருமாதிரி என்ன வடிவேலாக்கிப்போட்டீங்கள்…
      பெண்களெல்லாமே கோவை சரளாக்களாகவிருந்தால் நானென்ன செய்ய?..
      இனி ப்லொக்கிலெல்லாம் ஜெனீவா மனித உரிமைகள் சாசனத்தை நடைமுறைப்படத்தவேணும்…
      அப்பிடியே ஐசிஆர்சியையும் கண்காணிப்புக்கு வைக்கோணும்… :)

    81. //Saraketha சொன்னது…

      அண்ணே உங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்க இல்லை.........எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு...அண்ணா சிறிதளவேனும் மாற உதவிய அனைவருக்கும் நன்றி.......//

      ஓமோம் அப்பிடியே நன்றியுரை , வாழ்த்துரை , முடிவுரை , முத்திரை எண்டு எல்லாத்தையும் ஆத்தி ஊத்தீட்டுப் போங்கோ…


      // அண்ணே.....நான் உங்களை கண்டு பிடித்து விட்டது உண்மை....சில வேலை போட்டோ விசயங்களில் பிழை இருக்கலாம்.ஆனால்......ஓகே ..இதை பத்தி நான் கதைக்க விரும்பல.//

      சரி சரி புல்லட் பாண்டியை தேடிப்பிடித்த காரணத்தால் இன்று முதல் நீங்கள் “சிலோன் சிஐடி சரக்கீதா” என்று வழங்குவீர்கள்…

      ஆனால் தம்பி ராசா… ஏதாவது கோவமிருந்தால் றோட்டுவழிய வைச்சு கும்மிப்Nபுhடாதையப்பு….
      எல்லாத்தையும் பேசித்தீர்த்துக்கலாம் என்ன?
      வேணுமெண்டால் ப்ளொக்கிலயே ஒரு பொது மன்னிப்பு கேட்டிர்லாம்
      என்ன தம்பி நான் சொல்றது? …… ….

      // உங்களிடம் இருந்து அடுத்த இடுகை எப்போது வரும்???.............//

      அடுத்த இடுகை பெப்ரவரி 21 ஆம் திகதி வரும்… அன்று முதல் பதிவுகள் மீண்டும் வாரம் இருமுறை வெளியிடப்படும்…..
      வேலைப்பழு… ( எகனாமிக் கிறைசிஸ் …. )
      போடிங்கில் நெட் கனக்சன் இல்லை….(தொழிலில் படிக்க நிறைய இருக்கிறது…. நெட் கனக்சன் எடுத்தால் அழிவுதான்… யூடியுப்புடன் இரண்டறக்கலந்துவிடுவேன்..)
      அதோடு டிவியில் மிகுதிநேரம் (அனிமல் ப்ளானட் , டிஸ்கவரி ரசிகன் நான்…)
      ஆனாலும் விரைவில்(பெப் 21) எயார்டெல் டேற்றா கனக்சன் எடுப்பதாக உள்ளேன்… பாப்போம்…