கிட்டடியில பேஸ்புக்கில ஒரு பதிவு சும்மா அனல்தணலா பற்ந்துக்கிட்டிருந்திச்சு.. நம்ம பசங்களெல்லாம் பாஞ்சு பாஞ்சு பீல் பண்ணி கமெண்டு கல்கண்டெல்லாம் போட்டு "மாக்கு சுக்கர்பாக் " குக்கே (அவர்தாங்க பேஸ்புக் CEO வாம் ) சுகர் ஏற வைச்சிட்டாங்க..
நிஜமாவே அந்த பதிவு அவ்வளவு ருசி.. நானே நாலுதரம் படிச்சேன்.. ஒரு பெடியன் கண்ணீர்விட்டு அழுதெல்லாம் இருக்கானாம்.. எல்லாரும் பீல் பண்ணப்போ எனக்கு இந்த பதிவு போடுற ஐடியா வந்திச்சு.. என்னுடைய பதிவைப்படிக்க முன்னம் எல்லாரும் கீழ இருக்கிற லிங்கை கிளிக்கி அந்த பிரபல பதிவை படிச்சிட்டு வாங்க.. அது ஒப்சன்லாம் இல்ல... கொம்பல்சறி..I love you-by Sainthavi
படிச்சிட்டீங்களா? அப்பிடியே குப்பிறக்கிடந்து குமுறிக்குமுறி பீல பண்ணாம மறுபடியும் வந்ததுக்கு தாங்க்ஸ்.. இப்போ பிரச்சனைக்கு வருவம்..
அந்த கடிதம் எழுதுற சைந்தவிதான் வயசுப்பசங்க எல்லாரும் எதிர்கால பிகரா மனசில வைச்சிருக்கிற ஒரு பாத்திரம்.. அதைத்தான் எல்லாப்பொடியங்களும் அழுது குழறி கமெண்ட் அடித்ததன் மூலம் அக்செப்ட் பண்ணியிருக்காங்க.. பட்.. அதில ஒரு விபரீதம் இருக்கு..
ஏனெனில நிஜம் ரணமானது..
நமக்கொரு நல்லபழக்கம், அதாவது கலியாணம் கட்டியிருக்கிற காளைங்க எதையாவது கண்டால் அதுங்களை கூப்பிட்டு ஒருக்கா மணியை ஆட்டிப்பார்ப்போம் (யொவ் கழுத்தில கட்டியிருக்கிறதைய்யா) .. முதல்ல ம்ஹூம் எண்டு முரண்டு பிடிச்சாலும் ஆத்தாக்டைசில ஆஊ எண்டு அழுதுகுழறி எல்லாத்தையும் உளறிக்கொட்டி மூக்கைச்சீறி நம்ம சேட்டுப்பொக்கெட்டில துடைச்சிட்டு போயிட்டிருப்பாங்க.. கேட்ட நாம ஆடிப்போயிடுவோம் எப்டி இருந்த மனுசன்னு இப்டி ஆயிட்டாரேன்னு ! அவ்ளோ கொடுமை அனுபவிக்கிறாங்கப்பா நம்ம சீனியர்ஸ்.. ஆகவே நாமளும் நம்மள அந்த ஓர்டியலுக்கு ப்ரிப்பேர் பண்ண உங்களுக்கு சில அட்வைசுகள் தர்றேன்..
கடிதத்தில உள்ளமாதிரி அவா உங்கள ஏழுவருசம் லவ் பண்றது எப்ப சாத்தியம்னா - தன்னை விட தனக்கு தெரிஞ்ச எவளும் வசதியா வாழலை எண்டு தலைமைக்கு தெரியும் வரைக்கும்தான்.. தெரிஞ்சுதோ நீங்கள் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் எண்டு பாடினபடிக்கு ஏதாச்சும் பகவான் பஜனைக்கு போய் ஸ்ரெய்ட்டா சன்டீவில வரவேண்டியதுதான்..
அப்புறம் வீட்டு வேலை செய்றது.. ஒருக்கா காலைல தேநீர்போட்டு காட்டிவிட்டால் வாழ்க்கைபூரா அந்தவேலை உங்க தலைலதான்.. உலகம் ஒரு நாடகமேடை .. குசினி ஒரு மினிமேடைன்னுட்டு , காலைல அவா கபேட்டில இருக்கிற கரப்பானலாம் செத்துவிழுகிறமாதிரி ஒரு நாறக்கொட்டாவியை விட்டுட்டுவரும்போது , வாயெல்லாம் பல்லாக , கையில காபியோட குட்மார்னிங் டியர்னுட்டே நீட்ட முடியுமாயிருந்தா 7 வருசம் அவ உங்கள லவ்வுறது 20% சாத்தியம்..
அப்புறம் சண்டை பிடிக்கிறது.. உங்க அப்பா மூக்கால ஒண்ணுக்கு போவாராமே எண்டு வெங்காயத்தனமா சொல்லிட்டு , தான் ஏதோ சார்ளிசாப்ளின் தங்கச்சி , வேர்ல்ட் கிளாஸ் காமெடி பண்ணியிருக்கேன்கிற மாதிரி உங்களை பாத்திட்டிருப்பாங்க... நீங்களும் அதிர்சில வெளில வந்த முழியை உள்ளிழுத்து , ஐம்புலங்களையும் அடக்கி அதை வாயூடாக கடகடவென்ற சிரிப்பொலியாக வெளிப்படுத்த வேண்டும்.. ஆனா பதிலுக்கு நீங்க , அவவோட மறைகழண்ட ஆத்தா நாயின்னு நினைச்சு வளர்த்த தேவாங்கையோ , இல்லை உடும்புன்னு நினைச்சு உரிச்சித்தின்ன ஓணானைப்பற்றியோ கதையில் இழுத்தால் பரலோகத்திலிருக்கும் பரமபிதா உங்களுக்கு காது வழியாக காட்சி கொடுப்பார் , அவ்ளோதான்..
ஆகவே ,மேற்கூறிய அறிவுரைகள் கடைப்பிடிக்கப்படும் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு 7வது வருடம் பாஸ்பண்ண 40% சந்தர்ப்பம் உண்டு..
தொடர்ந்து சுதந்திரம்...
இரவு ரெண்டு மணிக்கெல்லாம் வீடு வரும் வாலிபர்களுக்கு கலியாணம் கட்டி முதல் 3 மாசம் ஒரு புது பொழுது போக்கிருப்பதால ( ;) ) வேளைக்கு வீட்ட வர துடியா இருக்கும்.. அப்புறம் எல்லாப்க்கத்தலயும் ஆராஞ்சு எல்லாம் அலுத்த பிறகு மறுபடியும் வெளில மேய ஆரம்பிக்கும்போதுதான் சாப்பாட்டு சட்டி சடாரெண்டு வைபடும்.. கிச்சினுக்குள் டம்ளர் உருளும்.. பரிமாறும்போது வாய்க்குள்ள ஏதோ மந்திரம் ஓதுப்படும்.. என்னண்டு கேட்டா சில சென்மங்களுக்கு எதுக்கு கலியாணம் எண்டு குத்துமதிப்பா ஒரு கேள்விவரும்.. அப்புறம் மிச்சத்தை நான் சொல்லணுமா? இப்பவும் நினைக்கிறீங்களா 7 வருசம் தாக்குபிடிக்கும்னு? :P
பிரெண்ட்ஸ் கூட தனியா ஒரு டூர் போகமுடியாது.. ஆனா தாங்க மட்டும் ஒபிசில டூராம் போயிக்கிறேன் அம்மா கிட்ட சாப்பிட்டுக்குங்க எண்டு காலைல தலைமாட்டில துண்டில எழுதிவச்சிட்டு போயிடுவாங்க..
அதோட அவங்களுக்கு ஆயிரத்தெட்டு ஹோமோன் ப்ரொப்ளம் இருக்காம்.. ஏதாவது சத்தம் போட்டுட்டு திங்கக்கிழமை ஈஸ்ரோஜின் பிரச்சனைப்பா அதுதான் திட்டிட்டேன்.. நேத்து ஓஸ்ரோஜின் குறைஞ்சிடிச்சு அதுதான் குட்டிட்டேன்.. இன்னிக்கு சஸ்ரொஜின் கூடிடுச்சு (ஆங்! அது ஏதோ குடிக்கிற மாவில்ல? பரவால்ல ஒரு ப்ளோவா வருதுதானே. விடுங்க விடுங்க. ) அதுதான் லைட்டா பொடனில தட்டிட்டேன் எண்டு 30 நாளைக்கும் அவங்களுக்கு ஏதாச்சும் ஊறும்.. அதை பாடமாக்கி நம்ம பவுடர் போட்டிட்டுருப்பாங்களாம்.. ரத்தக்களரி பாஸ்.. இப்பசொல்லுங்க 7 வருசம் தாங்குமா?
இப்பிடியே சொல்லிட்டுபோனா பதிவு பாரதம் மாதிரி ஆயிடும்.. முடிவா என்னன்னா குறித்த பதிவில இருக்கிறமாதிரி 7 வருசத்துக்கப்புறமம் அந்த சைட்லருந்து லவ் இருக்கணும்னா ஆம்பிளைங்க ஏராளமான தியாகங்களை செய்யணும்.. ஆகவே பொம்பளைங்கள குற்றம்சாட்டுவதற்கு பதிலா நீங்க காலையில நாலுமணிக்கு எழும்பி காபி போட்டு பழகுங்க மக்கா!
மிகுதியை அப்புறமா இன்னொரு பதிவில சொல்றேன்.. நேரமாச்சு வர்ட்டா! சேலை துவைச்சு பழகணும்..
பிகு: அந்த பதிவு மனசுள்ள லபக்குன்னு ஏறி இருக்க , அந்த கடிதம் எழுதுற அழகிய பிள்ளைன்ட படமும் ஒரு முக்கிய காரணம்.. இப்பிடி லிங்கிலhttp://www.qualityhealth.com/resources/creative/craig/images/case2-framed.jpg) இருப்பது பொல ஒரு (படத்தை போட்டிருந்தா வாசிச்வனுக்கு காலைல கண்டிப்பா கன்ஸ்டிப்பேசன்தான்..
பிபிகு: அப்பாவி ஆண்சமூகத்துக்கு ஆதரவான அனைவரும் கட்டாயம் ஓட்டிடவேண்டும்.. செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.. வாழ்க அப்பாவி ஆணினம்..
பிபிபிகு: ஆண்பெயரில் வரும் பெண்களுக்கு அலிபாபா சுவாமிகளின் அந்தரங்க சிடி கொரியரில் அனுப்பிவைக்கப்படும்..
120 Responses
நான் தான் முதலாவது....
//பிரபல பதிவை படிச்சிட்டு வாங்க.. அது ஒப்சன்லாம் இல்ல... கொம்பல்சறி..//
:) ஹா ஹா....
//அப்பிடியே குப்பிறக்கிடந்து குமுறிக்குமுறி பீல பண்ணாம மறுபடியும் வந்ததுக்கு தாங்க்ஸ்..//
:)
//அந்த கடிதம் எழுதுற சைந்தவிதான் வயசுப்பசங்க எல்லாரும் எதிர்கால பிகரா மனசில வைச்சிருக்கிற ஒரு பாத்திரம்..//
ஆனா அதில ஆதிரை அண்ணாவும் பின்னூட்டியிருக்கிறதால வயசுப் பசங்க என்ற வார்த்தை தவிர்க்கப்படவேண்டும் என இத்தால் வேண்டிக் கொள்கிறேன்...
//அதாவது கலியாணம் கட்டியிருக்கிற காளைங்க எதையாவது கண்டால் அதுங்களை கூப்பிட்டு ஒருக்கா மணியை ஆட்டிப்பார்ப்போம் (யொவ் கழுத்தில கட்டியிருக்கிறதைய்யா)//
:P :P :P :P :P
//கடிதத்தில உள்ளமாதிரி அவா உங்கள ஏழுவருசம் லவ் பண்றது எப்ப சாத்தியம்னா - தன்னை விட தனக்கு தெரிஞ்ச எவளும் வசதியா வாழலை எண்டு தலைமைக்கு தெரியும் வரைக்கும்தான்..//
அதெப்பிடி உங்களுக்குத் தெரியும்?
உங்கட மனுசி அப்பிடியா?
// ஒருக்கா காலைல தேநீர்போட்டு காட்டிவிட்டால் வாழ்க்கைபூரா அந்தவேலை உங்க தலைலதான்..//
அடுத்த அனுபவ வார்த்தை...
// ஒருக்கா காலைல தேநீர்போட்டு காட்டிவிட்டால் வாழ்க்கைபூரா அந்தவேலை உங்க தலைலதான்..//
:D
//மறுபடியும் வெளில மேய ஆரம்பிக்கும்போதுதான் //
அதச் சரியெண்டுறியளோ?
அவ்வ்வ்வ்வ்....
என்னா கொலைவெறி...
உங்கள நிறையப் பேர் தேடிக்கொண்டு அலையிறாங்கள்..
விதாவ பற்றியும் பிழையாக அறிக்கை விட்ட கோபம் உண்டாம்.
அதுசரி...
தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? :P
அன்பான தாய்க்குலமே...
வாருங்கள்...
வந்து மொங்குங்கள்....
முதல் முதல்ல share பண்ணினப்பவே அதனுடைய எபவ்ட் விளக்கிச்சு.... அதுவும் வந்த கொமண்ட்ஸ்ல ஆனானப்பட்ட புல்லட்டுக்கே திருமணம் முடிஞ்ச உண்மைய வெளியிட்டமையால நொந்து போய் தான் இந்தப் பதிவு என்று கேள்விப்பட்டன் உண்மையோ..?
கன்கொன் || Kangon said...
நான் தான் முதலாவது...
வெகுகாலமாக சிக்கல் இல்லாம் அன்டிபுல்லட்தனமான பதிவுகளை இட்டுவருவதாக சிலர் குறைபட்டுக்கொண்டதால் இப்படி ஒரு பதிவு.. முழுவியளமாய் நீ பின்னூட்டியுள்ளாய் பார்க்கலாம்..
அனுபவ வார்த்தை...
இதுக்கு என்னத்தை நான் சொல்ல.. உலக ஞானம்டா உலக ஞானம்
அவ்வ்வ்வ்வ்....
என்னா கொலைவெறி...
உங்கள நிறையப் பேர் தேடிக்கொண்டு அலையிறாங்கள்..
விதாவ பற்றியும் பிழையாக அறிக்கை விட்ட கோபம் உண்டாம்.
விதாவ குறித்து என் கருத்துக்களை வெளியிட்டுள்ளேன்.. பெரும்பாலும் காதலில் அல்வா வாங்கிய ஆண்கள் அந்தப்படத்தை பற்றி பெரிதாக சிலாகித்து பேசியதை காணக்கூடியதாயிருந்தது.. அப்புறம் நானென்ன செய்ய?
அதுசரி...
தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? :P
அன்பான தாய்க்குலமே...
வாருங்கள்...
வந்து மொங்குங்கள்....
ஏண்டா திருமணத்தின் பின்பு வாழ்க்கையையே பஞ்சர் ஆக்கும் பலமுடைய அவர்கள் கடுப்பைக்கிளப்பாமல் இருப்பது நம் கையிலயே உள்ளது என்று சாடைமாடையாக விளக்கியுள்ளேன்..
தாயக்குலம் உள்ளே வராமல் இருக்க ஒரு உத்தியை கடந்த பதிவொன்றில் கையாண்டேன்.. பய்ஙகர வெற்றி.. அதையே இம்முறையும் பயன்படுத்தியுள்ளதால் அந்தப்பயம் கிடையாது ராசா.. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி
Thinks Why Not said...
முதல் முதல்ல share பண்ணினப்பவே அதனுடைய எபவ்ட் விளக்கிச்சு.... அதுவும் வந்த கொமண்ட்ஸ்ல ஆனானப்பட்ட புல்லட்டுக்கே திருமணம் முடிஞ்ச உண்மைய வெளியிட்டமையால நொந்து போய் தான் இந்தப் பதிவு என்று கேள்விப்பட்டன் உண்மையோ..
ஏன் அதற்குள்ளும் என் பெயரை இழுத்தார்கள் என்று புரியவில்லை.. எல்லாம் ப்ளான் பண்ணி பண்ணுகிறார்கள்.. நான் உதுக்கெல்லாம் அசரமாட்டேன்.. கேக் பொரிப்பது எப்படி என்ற புத்தகம் படிக்கவேணும்..வரட்டே?
//விதாவ குறித்து என் கருத்துக்களை வெளியிட்டுள்ளேன்.. பெரும்பாலும் காதலில் அல்வா வாங்கிய ஆண்கள் அந்தப்படத்தை பற்றி பெரிதாக சிலாகித்து பேசியதை காணக்கூடியதாயிருந்தது.. அப்புறம் நானென்ன செய்ய? //
நான் கூடக் கதைத்திருந்தேனே?
நானெல்லாம் காதலென்றால் என்னவென்று அறியாத அப்பாவியாச்சே? :D
//இதுக்கு என்னத்தை நான் சொல்ல.. உலக ஞானம்டா உலக ஞானம் //
இது உலகஞானம் இல்ல.
வெறும் அவதானத்தில இவ்வளவு தெளிவாக் கதைக்க முடியாது.
இது அனுபவமே அனுபவமே அனுபவமே...
//ஏண்டா திருமணத்தின் பின்பு வாழ்க்கையையே பஞ்சர் ஆக்கும் பலமுடைய அவர்கள் கடுப்பைக்கிளப்பாமல் இருப்பது நம் கையிலயே உள்ளது என்று சாடைமாடையாக விளக்கியுள்ளேன்..//
தாய்க்குலமே...
இன்னும் பொறுமை ஏன்?
பொறுத்தது போதும்....
//முழுவியளமாய் நீ பின்னூட்டியுள்ளாய் பார்க்கலாம்.. //
தாய்க்குலங்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புக் குறைவு என்பதால் இங்கு முழுவியளம் அடிபட்டுப் போகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :D
அதெண்டால் உண்மைதான்... கொமெண்ட் போடுறதுக்கு பயப்படுறதில ஒரு நியாயம் இருக்கு.. அவனவன் ஓட்டுப்போடவே யோசிக்கிறான்.. இதிலருந்தே தெரியல்ல ஆண்சிங்கங்கள் எவ்வளவு பரிதாப நிலையில பயந்து போய் இருக்குதுகள் எண்டு.. இது ஒரு 5 ஓட்டு தாண்டினாலே மாபெரும் வெற்றிதான்.. :P
//அப்பிடியே குப்பிறக்கிடந்து குமுறிக்குமுறி பீல பண்ணாம மறுபடியும் வந்ததுக்கு தாங்க்ஸ்..//
அவ்வ்வ்வ்வ்.......
//தன்னை விட தனக்கு தெரிஞ்ச எவளும் வசதியா வாழலை எண்டு தலைமைக்கு தெரியும் வரைக்கும்தான்.. தெரிஞ்சுதோ நீங்கள் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் எண்டு பாடினபடிக்கு ஏதாச்சும் பகவான் பஜனைக்கு போய் ஸ்ரெய்ட்டா சன்டீவில வரவேண்டியதுதான்//
ஓ... அப்ப டிவில் நித்தி சொத்தியூட வாறவங்கள் எல்லாரும் இதால பாதிக்கப்பட்டவங்கதானா...ஹிஹி
//கபேட்டில இருக்கிற கரப்பானலாம் செத்துவிழுகிறமாதிரி ஒரு நாறக்கொட்டாவியை விட்டுட்டுவரும்போது//
ஆஆஆ.... நி.வி.உ.சி(ROFL)..:p
//ஐம்புலங்களையும் அடக்கி அதை வாயூடாக கடகடவென்ற சிரிப்பொலியாக வெளிப்படுத்த வேண்டும்//
உடனே அவான்ட முகத்தைப் பாத்தா கக்கபிக்கே கக்கபிக்கேன்னு சிரிப்பு வந்திடாது??...
//கதையில் இழுத்தால் பரலோகத்திலிருக்கும் பரமபிதா உங்களுக்கு காது வழியாக காட்சி கொடுப்பார் //
அறை விழும் எண்டுறீங்க... அப்படியா..:p
//இப்பவும் நினைக்கிறீங்களா 7 வருசம் தாக்குபிடிக்கும்னு? :P//
கொன்பிடன்ட் பாஸ் கொன்பிடன்ட் யானையின் பலம் தும்பிக்கை மனிசசின் பலம் நம்பிக்கை..
//இப்பசொல்லுங்க 7 வருசம் தாங்குமா?//
தாங்காது மாதிரித்தான் தெரியுது...
//சேலை துவைச்சு பழகணும்//
பழகிட்டு சேலைதுவைப்பது எப்டின்னு பதிவு போடவும் நமக்கும் ஹெல்பா இருக்கும்ல..
பி.கு - அண்ணே...
உங்களை ஹம்டன் லேனில் உள்ள பெண்கள் கொலைவெறியோட தேடுறாங்களாம்... வேற என்னத்துக்கு... சீரியஸ் பதிவெண்டு நினைச்சு அவங்கனிட்ட உங்கட லிங்கை குடுத்திட்டன்.. அதுதான்..
///கடுப்பைக்கிளப்பும் பெண்கள்- பார்ட் 3 ( strictly for men)///
இந்த தொடரை யாரோ கொப்பி பண்ணி சீடியில் போட்டு சேகரித்துக்கொண்டிருக்கிறாங்களாம்.... உங்கட கல்யாணவீட்டில கிப்ட் குடுக்கத்தான்....ஹிஹி
அப்பாவி ஆண் சமூகத்துக்காக வோட்டுக்குத்தியாச்சு
வர்ட்டா...;)
:-D
ஒரு நாள் சிரித்தேன் - மறுநாள் வெறுத்தேன் - உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேன்........
இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க இந்தப்பதிவைப்படித்தேன் - it was a co-incident, but I found a real connection between both!
முதற்தரப் பதிவு ஆனால் நான் உங்களிடம் வியந்து இரசிக்கும் யாழ்ப்பாணத் தமிழ் காணோம்! அடுத்த பதிவு நல்ல யாழ்ப்பாணத் தமிழில் தரவும்!
கட்டாயம் தொடர்ந்து எழுதவும்!
//முதல் முதல்ல share பண்ணினப்பவே அதனுடைய எபவ்ட் விளக்கிச்சு.... அதுவும் வந்த கொமண்ட்ஸ்ல ஆனானப்பட்ட புல்லட்டுக்கே திருமணம் முடிஞ்ச உண்மைய வெளியிட்டமையால நொந்து போய் தான் இந்தப் பதிவு என்று கேள்விப்பட்டன் உண்மையோ..?//
இதில உங்களுக்கு எதுக்கு சந்தேகம்? உண்மைகள் கசப்பானவை புல்லட் அண்ணா
அண்ணேன்..கண்ணு கலங்க வெச்சுடீங்க...சைந்தவி நெஜமாவே என்னோட ட்ரீம் காதலிக்கு நான் வெச்ச பேரு..அதான் உயிரோட்டமா வந்துருக்குன்னு நெனைக்கறேன்.. ..ரசித்தமைக்கு ரொம்ப நன்றி..சைந்தவியும் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னா..!! :)//////
(பேஸ் புக்ல இந்த பதிவ பத்தி என்ன பேசிக்கராங்கன்னு எனக்கு தெரில...வாய்பிருந்தா ஹெல்ப் பண்ணுங்க..)
கொன்பிடன்ட் பாஸ் கொன்பிடன்ட் யானையின் பலம் தும்பிக்கை மனிசசின் பலம் நம்பிக்கை..
அடேய்! ஒரிஜினலா தும்பிக்கை உள்ளவரே எதுக்குடா சிக்கலெண்டு கலியாணம் கட்டாம மாம்மழத்தோட திருப்திப்ட்டுட்டு இருக்கார்.. உனக்கு நம்பிக்கை.. எல்லாப்பெண்களும் சைந்தவியாக இருக்கவேண்டும் என்று கோரி ஏதாவது போராட்டம் நடத்தினால்தான் உண்டு..
பழகிட்டு சேலைதுவைப்பது எப்டின்னு பதிவு போடவும் நமக்கும் ஹெல்பா இருக்கும்ல..
கட்டாயம்.. ஆனா புதுபுதுசா நீயுட் ட்ரை பண்ணி புது மெதட்ஸ் கண்டுபிடிக்கலாம்
உங்களை ஹம்டன் லேனில் உள்ள பெண்கள் கொலைவெறியோட தேடுறாங்களாம்... வேற என்னத்துக்கு... சீரியஸ் பதிவெண்டு நினைச்சு அவங்கனிட்ட உங்கட லிங்கை குடுத்திட்டன்.. அதுதான்..
நாம ஓல்ரெடி போதுமானளவு வாங்கிட்டம்.. இனி புதுசா எதுவும் பாக்கிறதுக்கில்ல.. தலைப்ப பாத்தியா ஸ்ரோங்கா போர்டு வச்சிருக்கம்ல.. :P
இந்த தொடரை யாரோ கொப்பி பண்ணி சீடியில் போட்டு சேகரித்துக்கொண்டிருக்கிறாங்களாம்.... உங்கட கல்யாணவீட்டில கிப்ட் குடுக்கத்தான்....ஹிஹி
அடடே .. அவருக்கு எல்லாம் வேளைக்கே புரிஞ்சிருக்கே என்று சாடைமாடையாக புரியவைத்தல் எனும் சித்திரவதையிலிருந்து எனக்கு விடுதலை .. ஏதாவது பிரச்சனை வந்தா பார்ட் 2 விடயங்கள் மறந்து போச்சு போல என்று மிரட்டினால் மட்டும் பொதுமல்லவா? :P
அப்பாவி ஆண் சமூகத்துக்காக வோட்டுக்குத்தியாச்சு
நீ ஆம்பள சிங்கம்டா.. ஆனா பாரு இதுவரை 148 பேரு இன்னிக்கு எட்டிப்பாத்திருக்காங்க.. ஆனா அஞ்சே அஞ்சு ஓட்டு.. என்ன அழுகுணித்தனம் இது? தானும் ஒரு ஆம்பிளைங்கிறதுக்காகவாவது ஒரு ஓட்டு போடவேணாம்.. என்ன மனுங்க இவங்க?? சே .. வெறுத்துப்போச்சு..:(
Subankan said...
இதில உங்களுக்கு எதுக்கு சந்தேகம்? உண்மைகள் கசப்பானவை புல்லட் அண்
எனக்கு திருமணம் செய்து வைப்பதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் புல்லரிக்குது.. என்னுடைய வீட்டைச்சுத்தி வீடு கட்டும் iடியா ஏதாவது இருக்குதோ? வடுவாக்கள்..
அது சரி.. பின்னூட்டத்துக்கு பின்னூட்டினியள்.. எங்க பதிவுக்கு பின்னூட்டம்.. உங்களுக்கும் லைட்டா நடுங்குதோ? :P
இது மெஷின் கன் புல்லட்டு...
// அது சரி.. பின்னூட்டத்துக்கு பின்னூட்டினியள்.. எங்க பதிவுக்கு பின்னூட்டம்.. உங்களுக்கும் லைட்டா நடுங்குதோ? :P //
இது இது இது கேள்வி...
//நீ ஆம்பள சிங்கம்டா..//
அதாவது சோம்பறி எண்டு சொல்லாமச் சொல்லுறியள்?
//ஆனா பாரு இதுவரை 148 பேரு இன்னிக்கு எட்டிப்பாத்திருக்காங்க.. ஆனா அஞ்சே அஞ்சு ஓட்டு.. என்ன அழுகுணித்தனம் இது? தானும் ஒரு ஆம்பிளைங்கிறதுக்காகவாவது ஒரு ஓட்டு போடவேணாம்.. என்ன மனுங்க இவங்க?? சே .. வெறுத்துப்போச்சு..:( //
நான் நேற்று எட்டிப் பாத்து நேற்றே குத்திற்றன், வாக்க... :D
Veliyoorkaran said...
அண்ணேன்..கண்ணு கலங்க வெச்சுடீங்க...சைந்தவி நெஜமாவே என்னோட ட்ரீம் காதலிக்கு நான் வெச்ச பேரு..அதான் உயிரோட்டமா வந்துருக்குன்னு நெனைக்கறேன்.. ..ரசித்தமைக்கு ரொம்ப நன்றி..சைந்தவியும் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னா..!! :)//////
உண்மையா கலக்கிட்டீங்க மச்சான்.. சும்மா உருகி வழிஞ்சிருக்கு பீலிங்ஸ்... ஆனா இப்பிடியான பதிவுகளுக்கு எவனும் ஆதரவு கொடுக்கமாட்டான்.. அதுதான் வழமையான பிரச்சனை.. ஆனா நாம நிப்போம் தோழா! எழுதுங்க
(பேஸ் புக்ல இந்த பதிவ பத்தி என்ன பேசிக்கராங்கன்னு எனக்கு தெரில...வாய்பிருந்தா ஹெல்ப் பண்ணுங்க..)
அத பாத்தீங்கன்னா நீங்க தேம்பித்தேம்பி அழுவீங்க.. சும்மா பாராட்டு மழைய குவிச்சுப்போட்டாங்க.. நடுவில நம்ம டவுசரையும் அப்பப்போ உருவினாங்க.. ஆனா அது போனவாரம்தான் பரபரப்பா அடிபட்டுச்சு.. உங்க பகுதிக்கு இலங்கை ஆக்கள் எக்கச்சக்கம்பேர் வந்திருப்பாங்கள்.. நானும் என்னுடைய பங்குக்கு ஏதாவது செய்ய எண்ணித்தான் இங்க லிங்க கொடுத்திருக்கள்.. இப்போ உங்கள ப்ரெண்டா அட் பண்ணாலும் அதுகளை பாக்கமுடியாது.. பழைய போஸ்டாக போய் எங்காவது சேர்ந்திருக்கும்.. ஆனா உங்களை ஒரு 10 பொம்பளைங்களாவது இப்போ லவ் பண்ணிக்கிட்டிருப்பாங்க பாஸ்... :P
என்.கே.அஷோக்பரன் said...
it was a co-incident, but I found a real connection between both!
பக்ரௌண்ட் மூசிக்கோட கேட்டீங்களா? கிரேட்.. நானும் ட்ரை பண்ணி பாக்கிறேன்.. ஆனா அட்ரா அட்ரா நாக்கமூக்கை நல்லா பொருந்தும்னு நினைக்கிறேன்..:P
முதற்தரப் பதிவு ஆனால் நான் உங்களிடம் வியந்து இரசிக்கும் யாழ்ப்பாணத் தமிழ் காணோம்! அடுத்த பதிவு நல்ல யாழ்ப்பாணத் தமிழில் தரவும்!
வழமையா அதிலதானே எழுதிறனான்.. இண்டைக்கு கொஞ்சம் வித்தியாமா இருக்கட்டுமெண்டுட்டு இந்தியத்தமிழ் கலந்து எழுதியிருக்கிறன்.. கூர்ந்து கவனிச்சுக்கொண்டு வாறியள்.. சந்தோசம் என்ன :)
கட்டாயம் தொடர்ந்து எழுதவும்
கண்டிப்பா அசோக்.. நன்றி
அண்ணாமலையான் said...
இது மெஷின் கன் புல்லட்டு..
எப்பிடியோ ஒவ்வொரு முறையும் ஒரு வரிப்பின்னூட்டம் ஒண்டு புதுசுபுதுசா கண்டு பிடிச்சிடுறீங்க.. வாழ்த்துக்கள்.. :P
நன்றி சேர்..
கன்கொன் || Kangon said...
// அது சரி.. பின்னூட்டத்துக்கு பின்னூட்டினியள்.. எங்க பதிவுக்கு பின்னூட்டம்.. உங்களுக்கும் லைட்டா நடுங்குதோ? :P //
இது இது இது கேள்வி...
சரிசரி விடு விடு! கம்பசில படிக்கிற பெடியன்.. சட்டியள் வாளியள் எண்டு சில பிரச்சனையள் இருக்கும்.. நோட்சுகள் கடன்வாங்க வேண்டியிருக்கும்.. இரவில கடலை போடவேண்டியிருக்கும்.. உசாரா இங்க ஒரு கமெண்ட அடிச்சிட்டு அங்க அல்லபட முடியாதுதானே... சுபாங்கி பரவால்ல பரவால்ல.. நமக்கு அண்டஸ்டாண்டிங்க் இருக்கு.. :P
நான் நேற்று எட்டிப் பாத்து நேற்றே குத்திற்றன், வாக்க... :D
குத்தினனீ சரி... எந்தப்பக்கம் குத்தினனீ எண்டதுதான் பிரச்சனை.. :P
சரி சரி இதையும் விடு
இண்டைக்கு என்னோட ரவுசரா? உருவுங்க உருவுங்க
//அந்த கடிதம் எழுதுற சைந்தவிதான் வயசுப்பசங்க எல்லாரும் எதிர்கால பிகரா மனசில வைச்சிருக்கிற ஒரு பாத்திரம்.. அதைத்தான் எல்லாப்பொடியங்களும் அழுது குழறி கமெண்ட் அடித்ததன் மூலம் அக்செப்ட் பண்ணியிருக்காங்க..//
உண்மைதான். அப்படி இருப்பதுதான் யதார்த்தம்
// பட்.. அதில ஒரு விபரீதம் இருக்கு..
ஏனெனில நிஜம் ரணமானது..//
இருந்துவிட்டுப் போகட்டும், அப்படி இல்லாதவர்களையும் பார்த்திருக்கிறேன். விதிவிலக்குகள் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை
18+ பதிவு என்பதால் என்னைப்போண்ற பச்சிளம் பாலகர்களுக்கு பொருந்தாது.
அசோக்பரனை நான் வழிமொழிகின்றேன் வழக்கமான புல்லட்டின் யாழ்ப்பாணத் தமிழைக் காணவில்லை.
சைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்...
மீ டூ சைந்தவி...சைந்தவி புருஷன்...
http://veliyoorkaran.blogspot.com/2010/03/blog-post_81.html
:)
ஆனாலும் உமக்கு ரொம்ப தில்லு ஜாஸ்தியா....நாள பின்ன உம்ம wife இத பாத்தா என்ன ஆகும்னு யோசிச்சீரா?
ஆமா,பதிவுல இருக்குரதப் படிச்சா பயங்கர experience போல தெரியுது?சொம்பு ரொம்ப அடி வாங்கிருச்சோ .... :)
/*..நாள பின்ன உம்ம wife இத பாத்தா என்ன ஆகும்னு யோசிச்சீரா?
*/
அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருச்சு சார்... இது அண்ணரின் அனுபவப் பதிவாக்கும் தெரிஞ்சுதோ....
யோவ் புல்லட்! கேக்க ஆளில்ல எண்டா என்னண்டாலும் எழுதிட்டு போவீங்களா.....அடுத்ததா என்ன எழுதலாம் எண்டு யோசிச்சுகொண்டிருந்தன்....நீங்களே ஐடியா தந்திருக்கீங்க.....அதில உங்கட திருகுதாளங்களைபற்றி பிரிச்சு மேயாட்டி பாருங்க....(சும்மா ஏதோ உணர்ச்சி வசபட்டு சொல்லிட்டன்...அப்புறம் உங்க டுமீலை நம்மால தாங்க முடியாது சாமி....:)
Subankan said...
இண்டைக்கு என்னோட ரவுசரா? உருவுங்க உருவுங்க
உண்மைதான். அப்படி இருப்பதுதான் யதார்த்தம்
இருந்துவிட்டுப் போகட்டும், அப்படி இல்லாதவர்களையும் பார்த்திருக்கிறேன். விதிவிலக்குகள் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை
அடேய் உன்னய பதிவப்படிச்சிட்டு பின்னூட்டமிடச்சொன்னா ஏதொ வயித்தாலடிக்கு பரியாரி மருந்தெழுதினமாதிரி ஏதோ எழுதுறாய்? கம்பஸ் பெடியன் எழுதுற எழுத்தா இது? ஏதாவது பாடம் கையில வாங்கிட்டியா? வடுவா!
வந்தியத்தேவன் said...
18+ பதிவு என்பதால் என்னைப்போண்ற பச்சிளம் பாலகர்களுக்கு பொருந்தாது.
அசோக்பரனை நான் வழிமொழிகின்றேன் வழக்கமான புல்லட்டின் யாழ்ப்பாணத் தமிழைக் காணவில்லை.//
வாய்க்க வாரது எந்த ஊர்த்தூசணம்னு தெரியல.. உந்த சப்பைப்பகிடிக்கே நாலைஞ்சு வயசிருக்கும்.. இதுக்குள்ள தான் பச்சிளம் பாலகனாம்.. ஒரு ஓட்டுப்போடல! ஒரு கமெண்டு போடல.. லண்டன் குளிரில இழுத்து போத்திட்டு நல்லா தூங்குங்க.. இங்க ஆம்பிளைங்க சொம்பு வைகுண்டம் போகுது...
//ஏதாவது பாடம் கையில வாங்கிட்டியா? வடுவா//
யோவ் அண்ணா (நன்றி முகிலினி), றிசல்ட் வரப்போற டைம்ல பேசற பேச்சா இது? உமக்கெல்லாம் ஒரு மலேசியா பத்தாதையா
பார்ட் 3 எழுதுறப்பவே டவுட் வருது, மலேசியா ஐ.பி உள்ள வாறதை புளொக் பண்ணியாச்சா?
Veliyoorkaran said...
சைந்தவி புருசனோட பதில் காதல் கடிதம்...
மீ டூ சைந்தவி...சைந்தவி புருஷன்...
http://veliyoorkaran.blogspot.com/2010/03/blog-post_81.html
:) //
நல்லா எழுதிறீங்க.. பேஸ்புக்கில போஸ்ட் பண்ணிட்டம்.. ஆகா உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.. சைந்தவிகள் கிடைப்பது அபூர்வம்.. ஓவரா மனக்கோட்டைய கட்டி கடைசில உடைஞ்சு போகாதீங்க.. எதுகூடயும் இனிப்பா வாழ்வதற்கு தயார் பண்ணுங்க.. நானும் ஒரு காலத்தில மனதில சைந்தவிபோல ஒண்ணை கற்பனை பண்ணி வைச்சிருந்தவன்தான்.. யதார்த்தம் வேறப்பா!
// நானும் ஒரு காலத்தில மனதில சைந்தவிபோல ஒண்ணை கற்பனை பண்ணி வைச்சிருந்தவன்தான்.. யதார்த்தம் வேறப்பா! //
இதன் அர்த்தம் நீங்கள் சைந்தவி போன்ற ஒருவரைக் கற்பனை செய்திருந்தாலும் கிடைத்தது ஜெர்ஸ போன்ற ஒன்றுதான் என எடுத்துக் கொள்ளலாமா?
//இதன் அர்த்தம் நீங்கள் சைந்தவி போன்ற ஒருவரைக் கற்பனை செய்திருந்தாலும் கிடைத்தது ஜெர்ஸ போன்ற ஒன்றுதான் என எடுத்துக் கொள்ளலாமா?
//
இதில கேள்வி கேக்குறதுக்கு என்ன இருக்கு? இதெல்லாம் வெளிப்படை உண்மைகள்.
//ஒரு ஓட்டுப்போடல! ஒரு கமெண்டு போடல//
அண்ணருக்கு அரசியல்ல இறங்குற பிளான் இருக்கோ?
புல்லட் இது உங்களுக்கே நல்லாருக்கா? லிங்க் குடுத்து படிக்க சொல்லி, படிச்சிட்டு சும்மா ஜிவ்வுனு சுகமேறிய போதையுடன் இங்க வந்தா, நல்லா பழுக்க காய வச்சு இழுத்து விட்டீங்களே? இது எனக்கு தேவையா?
ILLUMINATI said...
ஆனாலும் உமக்கு ரொம்ப தில்லு ஜாஸ்தியா....நாள பின்ன உம்ம wife இத பாத்தா என்ன ஆகும்னு யோசிச்சீரா?
ஆமா,பதிவுல இருக்குரதப் படிச்சா பயங்கர experience போல தெரியுது?சொம்பு ரொம்ப அடி வாங்கிருச்சோ .... :) //
அய்யா! என் சொம்பை என்னும் அடகு வைக்கல.. பட் நெறய்ய சொம்புங்கள பாத்திருக்கேன் அந்த அனுபவம்தான்.. எல்லா சொம்பும் வெளிக்கு அழகாத்தான் இருக்கும்.. உத்துபாத்தான் தெரியும் அங்கிட்டு ஒளிஞ்சிருக்கிற ஒரு டோராபோரா பள்ளத்தாக்கே
அப்புறம் , நான் பொண்ணு பாக்கப்போறச்சே பொண்ணுகிட்ட முதல் கேள்வியே அம்மா ப்ளாக்குன்னு ஏதாச்சும் கேள்விப்ட்டிருக்கிறீங்களான்னதுதான்.. ஏதாச்சும் தும்முறதுக்காச்சும் ஆமாங்கிறமாதிரி தலைய ஆட்டினாக்காணும் மதில பாஞ்சு ஓடியாந்திடுவேன்.. நாம செம உசார்பா!
// நான் பொண்ணு பாக்கப்போறச்சே பொண்ணுகிட்ட முதல் கேள்வியே அம்மா ப்ளாக்குன்னு ஏதாச்சும் கேள்விப்ட்டிருக்கிறீங்களான்னதுதான்.. //
அந்தப் பிள்ளை பப், டிஸ்கோத்தே ஏதும் கேள்விப்பட்டிருக்கிறியளா எண்டு திரும்பக் கேட்டா?
நாங்கள் நடுநிலைமை.
மத்தியகுழுவின் ஆலோசனைக்குப் பிறகு அடுத்த பதிவில் (பார்ட் - 04) ஆதரவா எதிர்ப்போ என்பதைத் தெரிவிப்போம்.
இந்தத் திரிசங்கு நிலையில் பலர் இருக்கினம் என்று சொல்லவந்தேன்...
(என்னாது...? நானோ...? ஹீ... ஹீ... )
Thinks Why Not said...
அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிருச்சு சார்... இது அண்ணரின் அனுபவப் பதிவாக்கும் தெரிஞ்சுதோ....
அடேய் கைநாட்டு மாதிரி இருந்திகிட்டு இந்த வைநாட்டு பண்ற அட்டுழியம் தாங்கமுடியல.. எனக்கெல்லாம் இனி பண்ணப்போறது 2ஆம் கலியாணம் எண்டு சொல்றதுல என்டா சந்தோசம் உங்களுக்கு ?
//எனக்கெல்லாம் இனி பண்ணப்போறது 2ஆம் கலியாணம் எண்டு சொல்றதுல என்டா சந்தோசம் உங்களுக்கு ? //
இன்னொரு சகோதரி ஏமாறுவதைத் தடுக்கிற சந்தோசம் தான்...
//கட்டாயம்.. ஆனா புதுபுதுசா நீயுட் ட்ரை பண்ணி புது மெதட்ஸ் கண்டுபிடிக்கலாம்//
இப்ப யாரண்ணே சேலை கட்டுறாங்க... so சேலை துவைக்கப்பழக வேண்டாமெண்டு நினைக்கிறன்..:p
//நீ ஆம்பள சிங்கம்டா.. //
ஹிஹீ நன்றி நன்றி...
//ஆனா பாரு இதுவரை 148 பேரு இன்னிக்கு எட்டிப்பாத்திருக்காங்க.. ஆனா அஞ்சே அஞ்சு ஓட்டு..//
ஆனா பெண்கள் பக்கத்தில இருந்து யாரோ ஒரு ஆள் உங்களுக்கு மைனஸ் வோட்டுக்குத்திட்டுப் போயிருக்குது..
//ஆனா என்ன அழுகுணித்தனம் இது? தானும் ஒரு ஆம்பிளைங்கிறதுக்காகவாவது ஒரு ஓட்டு போடவேணாம்..//
டோன்ட் வொரி எல்லாரும் எங்கள மாதிரி ஜிம்பாடியோட ஸ்ரோங்கா இருப்பாங்களா என்ன..:p
அடிக்கிறவன் மோசமானவன்னா அடிவாங்கிறவன் மோசமானவங்களிலயே முக்கியமானவனில்ல.. இதில நாம ரெண்டாவது ரகம்..:p
தாருகாசினி said...
யோவ் புல்லட்! கேக்க ஆளில்ல எண்டா என்னண்டாலும் எழுதிட்டு போவீங்களா.....அடுத்ததா என்ன எழுதலாம் எண்டு யோசிச்சுகொண்டிருந்தன்....நீங்களே ஐடியா தந்திருக்கீங்க.....அதில உங்கட திருகுதாளங்களைபற்றி பிரிச்சு மேயாட்டி பாருங்க....(சும்மா ஏதோ உணர்ச்சி வசபட்டு சொல்லிட்டன்...அப்புறம் உங்க டுமீலை நம்மால தாங்க முடியாது சாமி....:)
ஆத்தாடியோவ் பொம்பள.. :-o
பரவால்ல பரவால்ல நீங்க உங்க பேர்லயே வந்தபடியா உங்களுக்கு சிடி கிடையாது .. அப்பாடா!
என்னன்னாலும் எழுதுங்க.. நம்மா டவுசரை விட்ருங்க.. நீங்க பதிவெழுதன்னல்லாலும் தினமும் வந்து பின்னூட்டம்போடுறேன்.. அப்புறம் மக்களே நம்மள பற்றி அவங்களுக்கு தெரியும்னதெல்லாம் ச்சும்மா லுலுலாயிக்கு.. அப்பிடி எதுவும் இல்ல.. :-o
Subankan said...
யோவ் அண்ணா (நன்றி முகிலினி), றிசல்ட் வரப்போற டைம்ல பேசற பேச்சா இது? உமக்கெல்லாம் ஒரு மலேசியா பத்தாதையா
அய்யய்யோ ! நான் வாபஸ் வாங்கிறென்.. நீங்கள் செமஸ்டர் நேரம் நல்லா பக்கோடா சாப்பிட்டுட்டு பழியை என்மேல போட பாக்கிறீங்களா? கன்சூமர் கோர்ட்டுக்குபொவேன்..
சும்மா சொன்னேன்.. சபாங்கனா கொக்கா? டீன்ஸ் லிஸ்டில வர வாழ்த்துக்கள்
பார்ட் 3 எழுதுறப்பவே டவுட் வருது, மலேசியா ஐ.பி உள்ள வாறதை புளொக் பண்ணியாச்சா?
உஷ்.. இதைத்தவிர வேற எதுவும் சொல்றதாயில்ல.. :P
அண்ணருக்கு அரசியல்ல இறங்குற பிளான் இருக்கோ?
ம்ம்! ஓட்டு போடாட்டி பழிவாங்குவம்.. :P
கன்கொன் || Kangon said...
இதன் அர்த்தம் நீங்கள் சைந்தவி போன்ற ஒருவரைக் கற்பனை செய்திருந்தாலும் கிடைத்தது ஜெர்ஸ போன்ற ஒன்றுதான் என எடுத்துக் கொள்ளலாமா?
அடேய் சும்மா இருங்கடா! பொய்யை திருப்பி திருப்பி சொல்லி அவனவன் உண்மைன்னு நம்பிடப்போறான்.. நாம ஜெசியை சமாளிக்கத்தான் மென்டலி ப்ரிப்பேர் பண்ணிட்டிருக்கோம்.. சை்நதவி கிடைச்சா ஜக்பொட் எண்டு சந்தோசப்படவேண்டியதுதான்
அந்தப் பிள்ளை பப், டிஸ்கோத்தே ஏதும் கேள்விப்பட்டிருக்கிறியளா எண்டு திரும்பக் கேட்டா?
மதில் பாயமுன்னம் பாத்ரூம் எங்தப்பக்கம் எண்டு கேட்டு உள்ள போய் கேவிகேவி அழுதிட்டிருப்பேன்..
இன்னொரு சகோதரி ஏமாறுவதைத் தடுக்கிற சந்தோசம் தான்...
அடேய்.. நாம ப்ளொக் படிக்காத பிள்ளையத்தான் தேடிட்டிருக்கிறதால நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க.. நாம அசரமாட்டோம்..
ஆ! இதழ்கள் said...
புல்லட் இது உங்களுக்கே நல்லாருக்கா? லிங்க் குடுத்து படிக்க சொல்லி, படிச்சிட்டு சும்மா ஜிவ்வுனு சுகமேறிய போதையுடன் இங்க வந்தா, நல்லா பழுக்க காய வச்சு இழுத்து விட்டீங்களே? இது எனக்கு தேவையா?
அதுதான் புல்லட்.. நிஜத்தை இங்க படிகக்லாம்.. கற்பனைக்கும் லிங்கு கிடைக்கும்.. ;-) பின்னூட்டத்துக்குநன்றி ஆஇதழ்..
//அடேய் சும்மா இருங்கடா! பொய்யை திருப்பி திருப்பி சொல்லி அவனவன் உண்மைன்னு நம்பிடப்போறான்.. நாம ஜெசியை சமாளிக்கத்தான் மென்டலி ப்ரிப்பேர் பண்ணிட்டிருக்கோம்.. சை்நதவி கிடைச்சா ஜக்பொட் எண்டு சந்தோசப்படவேண்டியதுதான்//
சைந்தவியே இல்ல எண்டுறீங்கள்...
பிறகு கிடைச்சா அதிர்ஷ்ரம் எண்டுறியள்?
முன்னுக்குப் பின் முரணாக் கணதைக்கிற மாதிரிக் கிடக்கு?
பதிவு போட்டிற்று பின்னூட்டம் போடுற இடைவெளியில ஏதோ நடந்திற்றுதோ?
//ஆ! இதழ்கள் said...
புல்லட் இது உங்களுக்கே நல்லாருக்கா? லிங்க் குடுத்து படிக்க சொல்லி, படிச்சிட்டு சும்மா ஜிவ்வுனு சுகமேறிய போதையுடன் இங்க வந்தா, நல்லா பழுக்க காய வச்சு இழுத்து விட்டீங்களே? இது எனக்கு தேவையா?
அதுதான் புல்லட்.. //
அப்ப இந்தப் பதிவெழுதிறவர் புல்லட் இல்லையா?
ஆதிரை said...
நாங்கள் நடுநிலைமை.
மத்தியகுழுவின் ஆலோசனைக்குப் பிறகு அடுத்த பதிவில் (பார்ட் - 04) ஆதரவா எதிர்ப்போ என்பதைத் தெரிவிப்போம்.
?????
இப்பிடி ஒரு பொழைப்பு பொழைக்கிறதுக்கு காக்கிலோ எலிப்பாசாணம் வாங்கி கரைச்சு குடிக்கலாம்..
என்ன கறுமண்டா சாமி.. ஒரு ஆம்பிளை ஒரு ஆம்பிளைக்கு சப்போட் பண்றானில்ல .. அப்புறம் இன்னும் 50 வருசத்தில சறத்தையும் இழுத்து கட்டிக்கிட்டு we want equal rightsஎண்டு போட்டும் கொழுவிட்டு மனித உரிமை ஆணையகத்துக்கு முன்னாலு இருக்கும் போது ஒரு லாரில பொண்டுகள் வந்து கூமுட்டையால எறியும்போது , அப்போ கவலைப்படுவ ராசா அன்னிக்கு அந்த புல்லட்டுக்கு ஒரு ஓட்டுப்போட்டிருக்கலாமேன்னு..
//ஒரு ஆம்பிளை ஒரு ஆம்பிளைக்கு சப்போட் பண்றானில்ல .. //
கோவா பாத்தாக்களுக்கு பாக்காதவங்கள் இப்பிடித்தான் உதவி செய்ய மாட்டாங்கள்...
கற்பு முக்கியம் தலைவரே...
//இன்னும் 50 வருசத்தில சறத்தையும் இழுத்து கட்டிக்கிட்டு we want equal rightsஎண்டு போட்டும் கொழுவிட்டு மனித உரிமை ஆணையகத்துக்கு முன்னாலு இருக்கும் போது ஒரு லாரில பொண்டுகள் வந்து கூமுட்டையால எறியும்போது , அப்போ கவலைப்படுவ ராசா அன்னிக்கு அந்த புல்லட்டுக்கு ஒரு ஓட்டுப்போட்டிருக்கலாமேன்னு.. //
அப்ப உங்களுக்கு 100 வயசு வந்திடும்.
எனக்கு 65 வயசு வந்திடும்..
அப்ப ஆர்ப்பாட்டம் செய்யிறளவுக்கு உடம்ிபல சக்தி இருக்காது.
Bavan said...
இப்ப யாரண்ணே சேலை கட்டுறாங்க... so சேலை துவைக்கப்பழக வேண்டாமெண்டு நினைக்கிறன்..:p
அப்போ ஹன்ங்கி (ஸ்பெலிங்க் பத்திரம்) துவைச்சு பழகினா மட்டும் காணும்கிறே? அப்பாடா!
பப்ளிக்கில கூழ் முட்டை எறி வாங்கினால் செய்தி...
வீட்டுக்குள்ள நீங்கள் எறி வாங்கும் போது சன்ரிவிக்கு விசேட செய்தி...
//அப்ப உங்களுக்கு 100 வயசு வந்திடும்.
எனக்கு 65 வயசு வந்திடும்..
அப்ப ஆர்ப்பாட்டம் செய்யிறளவுக்கு உடம்ிபல சக்தி இருக்காது//
இப்பவும் இரண்டாம் புல்லட் பராக்கிரமபாகுவும், இரண்டாம் ஆதிரை விக்கிரமபாகுவும் ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.... குடும்ப அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
என் வயதுக்கு மேலான கதை இது!!! தவறி படித்து விட்டேன்!!!!
பதிவு நல்லா இல்ல ! நல்லா இல்ல!!
(அப்படின்னு சொல்ல இல்லை)
நீண்ட கருத்தை இந்த பதிவுக்கு சொல்ல மாட்டேன்
//இரண்டாம் ஆதிரை விக்கிரமபாகுவும் ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க. குடும்ப அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா //
எந்தக் கோயிலுக்கு வந்து சத்தியம் பண்ணச் சொன்னாலும் நான் தயார்... கடவுள் சத்தியமாக சிவாஜிலிங்கம் எனக்குச் சொந்தமில்லை.
//எந்தக் கோயிலுக்கு வந்து சத்தியம் பண்ணச் சொன்னாலும் நான் தயார்... கடவுள் சத்தியமாக சிவாஜிலிங்கம் எனக்குச் சொந்தமில்லை.//
சத்தியம் பண்ணுறதே உடைக்கிறதுக்குத்தான் (விண்ணை்தாண்டி வருவாயால சுட்டது..:p)
பாஸ்... அவர் தான் உடைச்சுக் கொண்டு வந்திட்டார் என்று பரவலான கதை..
உடைச்சுக் கொண்டு வந்திட்டார் அல்ல... உடைச்சுக் கொண்டு போய் விட்டார்.
அறிவிப்பையும் மீறி வந்து பார்த்தபின் தான் தெரிகிறது. இந்த பதிவும் அந்த கபோதி பதிவும் பெண்களை தங்கள் ப்ளாக் இற்கே வர வேண்டாம் என சொல்கிற பதிவுகள். (ஆனால் இதற்கு முன்னால் தாங்கள் எழுதிய பதிவுகளில் பெண்கள் பற்றிய கருத்து ஏற்று கொள்ளகூடியது. )ஒரு சில பெண்களை வைத்துகொண்டு எல்லோரையும் தப்பாக எடை போடகூடாது. 75 % ஆன பெண்கள் நல்லவர்களே
//அறிவிப்பையும் மீறி வந்து பார்த்தபின் தான் தெரிகிறது. இந்த பதிவும் அந்த கபோதி பதிவும் பெண்களை தங்கள் ப்ளாக் இற்கே வர வேண்டாம் என சொல்கிற பதிவுகள். (ஆனால் இதற்கு முன்னால் தாங்கள் எழுதிய பதிவுகளில் பெண்கள் பற்றிய கருத்து ஏற்று கொள்ளகூடியது. )ஒரு சில பெண்களை வைத்துகொண்டு எல்லோரையும் தப்பாக எடை போடகூடாது. 75 % ஆன பெண்கள் நல்லவர்களே //
ஒரு சந்தேகம்...
நாட்டில 75 சதவீதம் சும்மா இருக்க அந்த 25 சதவீதம் தான் புல்லட் அண்ணா போன்ற அப்பாவிகளிடம் வந்தடைவது ஏன்?
//நாட்டில 75 சதவீதம் சும்மா இருக்க அந்த 15 சதவீதம் தான் புல்லட் அண்ணா போன்ற அப்பாவிகளிடம் வந்தடைவது ஏன்? //
யோவ் அது 25%... யார் கணக்கு டீச்சர்?..:p
//யோவ் அது 25%... யார் கணக்கு டீச்சர்?..:p//
வடிவா பாரப்பு....
25 எண்டுதான் இருக்கு...
அதோட கதைய மாத்தாத...
எனக்கு சந்தேகம் தீரோணும்....
பின்னூட்டக் கலந்துரையாடலை திசைதிருப்பாதீர்....
இங்கு பின்னுட்டம் இடுவதில்லை என்று முடிவு எடுத்திருந்த போதும் சிலர் விடுவதாக இல்லை...
//அறிவிப்பையும் மீறி வந்து பார்த்தபின் தான் தெரிகிறது. இந்த பதிவும் அந்த கபோதி பதிவும் பெண்களை தங்கள் ப்ளாக் இற்கே வர வேண்டாம் என சொல்கிற பதிவுகள். (ஆனால் இதற்கு முன்னால் தாங்கள் எழுதிய பதிவுகளில் பெண்கள் பற்றிய கருத்து ஏற்று கொள்ளகூடியது. )ஒரு சில பெண்களை வைத்துகொண்டு எல்லோரையும் தப்பாக எடை போடகூடாது. 75 % ஆன பெண்கள் நல்லவர்களே //
அப்படியானால் ஒரு உண்மை !! சொன்னவர் அந்த 75% வீததுக்குள் வர மாட்டார். இது உலகறிந்த உண்மை
@kangon
//Comment deleted
This post has been removed by the author.//
ஹாஹா...:p
//நாட்டில 75 சதவீதம் சும்மா இருக்க அந்த 25 சதவீதம் தான் புல்லட் அண்ணா போன்ற அப்பாவிகளிடம் வந்தடைவது ஏன்?//
அவர்கள் புல்லட் அண்ணாவை கடந்து போயிருக்கலாம்... கடந்து போகும் போது புல்லட் அண்ணாக்கு தலைக்கு பல்பும்.. பெல் சவுண்டும் கேட்டிருக்கலாம்..:p
பிறகு புல்லட் அண்ணா கேட்டுக்கு மேலால ஏறிப்பாய்ஞ்சிருக்கலாம்... ஹொசோனா பாட்டுப்பாடியிருக்கலாம்..
archchana said...
அறிவிப்பையும் மீறி வந்து பார்த்தபின் தான் தெரிகிறது. இந்த பதிவும் அந்த கபோதி பதிவும் பெண்களை தங்கள் ப்ளாக் இற்கே வர வேண்டாம் என சொல்கிற பதிவுகள்.
அர்ச்சனா நீங்கள் பெண்ணென்று இன்றுதான் தெரியும்.. ஆனால் யாரோ முன்னர் சொன்னதாக ஞாபகம்..இருக்கட்டும்..
பெண்கள் வந்து வாசிக்கும் போது embarrass ஆகுவதை தடுப்பதற்கு நான் தலைப்பிலேயே சொல்லி விடுகிறேன் பெண்களுக்கு பிடிக்காதென்று.. கள்ளசாமியார்கள் போல் நான் பால்குடியென்று நடித்து யாரையும் கவரவேண்டிய அவசியமில்லைதானே?நாம எப்பிடிுயோ அப்பிடியே தான் வெளிப்படுத்திறேன்..குறைபட்டுக்காதீங்க.. மற்ற பதிவுகளுக்கு கட்டாயம் வரணும்.. ஆனா புல்லட் அசிங்கமா எழுதுவான்கிற மாதிரி ஒரு கருத்து வராத மாதிரி பாத்துக்கொள்ளுவன்.. உப்புச்சப்பு இல்லாம ஒரே மாதிரி எழுதாம அப்பப்ப றிஸ்க் எடுத்தாத்தான் ஒரு சுவாரசியம்.. :)
(ஆனால் இதற்கு முன்னால் தாங்கள் எழுதிய பதிவுகளில் பெண்கள் பற்றிய கருத்து ஏற்று கொள்ளகூடியது. )ஒரு சில பெண்களை வைத்துகொண்டு எல்லோரையும் தப்பாக எடை போடகூடாது. 75 % ஆன பெண்கள் நல்லவர்களே
என்ன கொடுமை இது? 1 வருசத்துக்கு முன்னமிருநத முறுக்கெல்லாம் அடங்கி வர்ரது எப்படியிருந்தாலும் சமாளிச்சு போற அளவுக்கு நொந்து போயிருக்கோம்.. முன்ன எழுதினது பரவால்லயா? ஹம்ம்! நான் அடிச்சு சொல்வேன்.. 85%பெண்கள் ஆண்களை உயிர எடுக்கிறாங்க .. எவனாவது கலியாணம் கட்டி பத்து வருசமானவன் துணிச்சலா வந்து இங்க அப்படி இல்லன்னு சொல்லட்டும் பாப்பம் :)
பின்னூட்டத்துக்கு நன்றி.. ஆனால் நீங்களும் சொந்தப்பெயரில் வந்த படியால் உங்களுககும் சிடி கிடையாது :P
அனுதினன் said...
இங்கு பின்னுட்டம் இடுவதில்லை என்று முடிவு எடுத்திருந்த போதும் சிலர் விடுவதாக இல்லை...
அப்படியானால் ஒரு உண்மை !! சொன்னவர் அந்த 75% வீததுக்குள் வர மாட்டார். இது உலகறிந்த உண்மை
உனக்கு மெடிக்கல் செக்கப்பண்ணவேணும்..
நான் கஸ்டப்பட்டு ஒரு பதிவை ப்போட்டா ஒரு ஆம்பிளை க்கு ஆம்பிளை சப்புோட் பண்ணுவமெண்டில்லாம ஓடி ஒளிச்சிட்டு ஒரு பெண்பிள்ளை பின்னூட்டமிட்டவுடனே வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து ஜொள்ளு விடுறாய் .. உன்னை தனிய கவனிக்கிறன்டா நன்னாரிப்பயலே!
//உனக்கு மெடிக்கல் செக்கப்பண்ணவேணும்..
நான் கஸ்டப்பட்டு ஒரு பதிவை ப்போட்டா ஒரு ஆம்பிளை க்கு ஆம்பிளை சப்புோட் பண்ணுவமெண்டில்லாம ஓடி ஒளிச்சிட்டு ஒரு பெண்பிள்ளை பின்னூட்டமிட்டவுடனே வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து ஜொள்ளு விடுறாய் .. உன்னை தனிய கவனிக்கிறன்டா நன்னாரிப்பயலே!//
புல்லட் அண்ணா கண்ணுல சாமி குத்த !! ஜொல்லுக்கும்- எதிர்ப்புக்கும் வித்தியாசமா தெரியல! எனக்கு என்னவோ புல்லட் அண்ணா தனது நெடுநாள் ரசிகையை காப்பாத்த என்னை தாக்குவது போல உள்ளது!!!
//ஒரு சந்தேகம்...
நாட்டில 75 சதவீதம் சும்மா இருக்க அந்த 25 சதவீதம் தான் புல்லட் அண்ணா போன்ற அப்பாவிகளிடம் வந்தடைவது ஏன்?..//
இது தான் நாகரிகம் என்று நினைத்து அநாகரிகமாக இருப்பவர்களையே நான் 25 % இற்குள் சொன்னேன். சிலவேளைகளில் புல்லட்டின் friends உம் அதி நாகரிகமானவர்களாக இருக்கலாம்.
// அப்படியானால் ஒரு உண்மை !! சொன்னவர் அந்த 75% வீததுக்குள் வர மாட்டார். இது உலகறிந்த உண்மை..//
வயது குறைந்த தம்பி ..நான் நல்லவள் என்றபடியால் தான் எனக்கு பெண்கள் தரப்பின் பிழைகளும் விளங்குகிறது. ஒருவரின் பார்வையில் தான் இருக்கிறது நல்லதும் கெட்டதும்.
நீர் எந்த வெளிப்படை உண்மையை பாவித்து உலகறிந்த உண்மையை கண்டுபிடித்தீர்.
//இது தான் நாகரிகம் என்று நினைத்து அநாகரிகமாக இருப்பவர்களையே நான் 25 % இற்குள் சொன்னேன். சிலவேளைகளில் புல்லட்டின் friends உம் அதி நாகரிகமானவர்களாக இருக்கலாம். //
:) No offence... Just kidding... :)
அனுதினன் said...
புல்லட் அண்ணா கண்ணுல சாமி குத்த !! ஜொல்லுக்கும்- எதிர்ப்புக்கும் வித்தியாசமா தெரியல! எனக்கு என்னவோ புல்லட் அண்ணா தனது நெடுநாள் ரசிகையை காப்பாத்த என்னை தாக்குவது போல உள்ளது!!!
சரி சரி நீ நம்ம பயல்டா! இன்னிக்கு அடிச்சிக்குவோம்.. நாளைக்கு எம்சில ஆற்றயும் காசில ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் .. ஆனா ஆதங்கத்தோட வாற விருந்தினரை பகைக்க கூடாதில்லியா? ;) நெடுநாள் ரசிகையை கவலையுற வைத்ததில் நெஞ்சு நோவுது.. உண்மையா! :P
பதிவு சூடாகுது என்று பார்த்தால்,
//:) No offence... Just kidding... :)//
காலிலே விழுந்திட்டானே...
இவங்களை நம்பியா புல்லட் களத்தில் குதிச்சீர்? உதை விட கூழ் முட்டை பரவாயில்லை.
//காலிலே விழுந்திட்டானே...
இவங்களை நம்பியா புல்லட் களத்தில் குதிச்சீர்? உதை விட கூழ் முட்டை பரவாயில்லை. //
நான் யாரின்ர காலயும் வார முற்படேலயே?
உண்மை அந்தப் பின்னூட்டம் புல்லட் அண்ணாவை இலக்குவைத்து அளிக்கப்பட்டதே தவிர பெண்களை இலக்குவைத்து அல்ல...
உற்றுநோக்கின் உண்மை புரியும்....
புல்லட் said...
யாரடா அது நம்ம கங்கோனை வலது குறைந்த தம்பி எண்டு கூப்பிட்டது.. நாகரிகம் தெரியாது? differently abled people எண்டு ஒரு இடக்கரடக்கல் இருப்பது தெரியாதோ? ஹம்ம்!
நம்ம கங்கோனா அது? ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி கணக்கா கவிண்டு போய்க்கிடக்கான் பயபுள்ள?
அவ்வ்வ்வ்வ்...
முடியல....
//
புல்லட் said...
புல்லட் said...
யாரடா அது நம்ம கங்கோனை வலது குறைந்த தம்பி எண்டு கூப்பிட்டது.. நாகரிகம் தெரியாது? differently abled people எண்டு ஒரு இடக்கரடக்கல் இருப்பது தெரியாதோ? ஹம்ம்!
நம்ம கங்கோனா அது? ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி கணக்கா கவிண்டு போய்க்கிடக்கான் பயபுள்ள?//
என்னதிது?
//என்னதிது?//
கடுப்பைக்கிளப்பும் உத்தி....
.// கள்ளசாமியார்கள் போல் நான் பால்குடியென்று நடித்து யாரையும் கவரவேண்டிய அவசியமில்லைதானே?நாம எப்பிடிுயோ அப்பிடியே தான் வெளிப்படுத்திறேன்..குறைபட்டுக்காதீங்க.//
தங்கள் தளத்திற்கு நிறைய பெண்கள் வாசகர்களாக இருக்கும்போது அவர்களின் முகம் சுளிக்காதவாறு எழுதினால் நல்லம் தானே என்று தான் நானும் சொன்னேன் ..குறைநினைக்க வேண்டாம்.(நீங்கள் friends உடன் எப்படியும் கதைக்கலாம். கமெண்ட்ஸ் குடுக்கலாம். ஆனால் எழுதும் போது பெண்கள் பார்ப்பார்கள் என சிலதை சென்சர் பண்ணவேண்டும் என நான் நினைக்கிறேன்)
// நான் அடிச்சு சொல்வேன்.. 85%பெண்கள் ஆண்களை உயிர எடுக்கிறாங்க ..//
இல்லை.......இல்லை.......இல்லை. நானும் அடிச்சு சொல்லுவேன்.
நீங்கள் திருமணம் முடித்தவுடன் யாழ்பாணம் போய் செட்டில் ஆகினால் life நன்றாக இருக்கும். பிறகு பெண்கள் பற்றி குறைவாக எழுத மனசு வராது.
//No offence //
o.k.
அய்யகோ! முகம் சுழிக்குமளவுக்கு போய்விட்டதா? மறுபடி அவசரகாலச்சட்டத்தை அமுல் படுத்திவிடுகிறேன்..
மேற்கூறிய பதிவை நேற்றிரவு போட்டு 1 மணிநேரத்தில் ஒரு பெண் கடுமையாக மெயில் அனுப்பியிருந்தார்.. நான் உடனே ட்ராப்டா சேவ் பண்ணி மறுநாள் காலை சில நண்பர்கள் அழைத்து பதிவெங்கே என்று கேட்டபிறகு அவர்கள் பிரசச்னையில்லை என்று சொன்னபின்புதான் வெளியிட்டுள்ளேன்.. நான் புளுகுக்கு கூறவில்லை.. அவர்கள் இங்கு பின்னூட்முமிட்டுள்ளனர்.. :)
சிலநாட்களுக்கு முன் மேலுமொரு பதிவுல நண்பி எனக்கு அனுப்பிய மடலில் ” we just watched few scenes from ur short film :) it's hilarious . Can u give me all the links.” என்று கேட்டிருந்தார்.. (தோழி தயவுசெய்து மன்னிக்கவும் ) ஆகவே நான் இது போல எழுதுவது பிரச்சனையில்லையாக்குமென்று நினைத்துவிட்டேன்..
இனி குறைக்க முயற்சிக்கிறேன்.. நன்றி
ஆதிரை அண்ணா உடனடியாக வந்து காலில் விழுவது யாரென்று பகிரங்கமாகச் சொல்லவும்...
உந்தக் கேள்வி புல்லட் நோக்கித் திருப்பப்படுகிறது.
புல்லட், விடை எங்கே?
கங்கொன் நீ இன்னும் தூங்கலியா? தூங்கியிருப்பியோன்னு நினைச்சேன்..:P
ஏதோ நாலைஞ்சு பொம்பளைங்களை நேருக்கு நேர் நிண்டு கெட்டவார்த்தையால வைஞ்சிட்டு வந்தவங்க கேக்கிறாங்க நாம பதில் சொல்றோம்.. போங்கடா.. எல்லா படத்திலயும் க்ளைமாக்ஸ் இப்பிடித்தான்.. அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்..
வழ மையா நாயே பேயே பன்னியே எணடு பேச்சு வாங்கி சரணடைவோம்.. இந்த முறை வேளைக்கே வெள்ளைக்கொடியக்காட்டிட்டோம்.. ஆனா குற்றச்சாட்டு நான் முகம்சுழிக்க வைப்பது போல உள்தென்பதுதான்.. அப்படி தென்படுமாயின் அது பாரிய தவறு.. மற்றும்படி இக்காலப் பெண்கள் குறித்து என் கருத்தை யாரும் தீமிதித்தாலும் மாற்றுவதாயில்லை.. :) விதிவிலக்குகள் பற்றி கதைப்பதாயில்லை..
பட் அதையும் சமாளிக்க அவர் களுடன் வாழ்க்கை சந்தோசமாக ஓட்டுவதற்கு உரிய முஸ்தீபுகளை திறம்பட எடுத்து வருகிறேன் அதையே மற்றவர்களையும் செய்ய ஊக்குவிக்கிறேன்.... எப்பூடி? ;)
//கங்கொன் நீ இன்னும் தூங்கலியா? தூங்கியிருப்பியோன்னு நினைச்சேன்..:P//
உங்கட பதில் வராம நித்திரை கொள்ள மாட்டன் எண்டு சபதம்...
//ஏதோ நாலைஞ்சு பொம்பளைங்களை நேருக்கு நேர் நிண்டு கெட்டவார்த்தையால வைஞ்சிட்டு வந்தவங்க கேக்கிறாங்க நாம பதில் சொல்றோம்.. போங்கடா.. எல்லா படத்திலயும் க்ளைமாக்ஸ் இப்பிடித்தான்.. அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்..
வழ மையா நாயே பேயே பன்னியே எணடு பேச்சு வாங்கி சரணடைவோம்.. இந்த முறை வேளைக்கே வெள்ளைக்கொடியக்காட்டிட்டோம்.. ஆனா குற்றச்சாட்டு நான் முகம்சுழிக்க வைப்பது போல உள்தென்பதுதான்.. //
அதென்ன சரணடைவம் எண்டு பன்மை?
ஒருமை ஒருமை....
பொதுவில எல்லாரையும் இழுக்கப்படாது....
// அப்படி தென்படுமாயின் அது பாரிய தவறு..//
அட்ரா அட்ரா அட்ரா சக்கை...
மனுசன் எவ்வளவு பணிஞ்சு போகுது பாருங்கோ மக்களே...
//மற்றும்படி இக்காலப் பெண்கள் குறித்து என் கருத்தை யாரும் தீமிதித்தாலும் மாற்றுவதாயில்லை.. :) விதிவிலக்குகள் பற்றி கதைப்பதாயில்லை..//
அணில் கடிக்கும் பழங்களைப் பற்றிக் கதைக்கும் நீங்கள் அவற்றைக் கடிக்கும் அணில்களைப் பற்றி ஏன்பதிவிடுவதில்லை என என் இரசிகை ஒருத்தி கோபத்துடன் கேட்டாள்... ;)
//பட் அதையும் சமாளிக்க அவர் களுடன் வாழ்க்கை சந்தோசமாக ஓட்டுவதற்கு உரிய முஸ்தீபுகளை திறம்பட எடுத்து வருகிறேன் அதையே மற்றவர்களையும் செய்ய ஊக்குவிக்கிறேன்.... எப்பூடி? ;)//
அதாவது சேலை துவைக்க பழகுவது, சமைக்கப்பழகுவது?
இப்போதெல்லாம் சிந்து கபே இற்கும் செல்லாமல் வீட்டிலேயே சமைத்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
பரவாயில்லையே....
சிவன் கோயில் பட்டிமன்றத்தை விட சுவாரசியமாக சிவராத்திரிப் பொழுது கழியுது... :P
// யாரடா அது நம்ம கங்கோனை வலது குறைந்த தம்பி எண்டு கூப்பிட்டது........//
நான் இப்படி கோபியை கூப்பிடவில்லை. எழுத்துமூலமாக ஆதாரமுள்ளது.
அணில் கடிக்கும் பழங்களைப் பற்றிக் கதைக்கும் நீங்கள் அவற்றைக் கடிக்கும் அணில்களைப் பற்றி ஏன்பதிவிடுவதில்லை என என் இரசிகை ஒருத்தி கோபத்துடன் கேட்டாள்... ;)
உங்க ரசிகை உங்களை கேட்டா நாம என்ன பண்றது? நீங்க பக்கோடா போடறதுக்கு நாம வாழப்பழம் உரிச்சுதரணுமா ? இது நல்லாருக்கே கதை?
நமக்கு ரசிகர் ரசிகைங்கள்ளாம் கிடையாது.. ரவுடிங்கள் கொஞ்சப் பேர் இருக்காங்க.. அவங்கள பாத்து வாற எபெக்டிலதான் இப்டில்லாம் எழுதுறேன்.. மிகுதி நண்பர்கள்ள பெரும்பான்மை விரும்பிறமாதிரி எழுதுறோம்..
அதாவது சேலை துவைக்க பழகுவது, சமைக்கப்பழகுவது?
இப்போதெல்லாம் சிந்து கபே இற்கும் செல்லாமல் வீட்டிலேயே சமைத்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
தம்பி சேக்கிற சொத்தை எழுதிவைகக ஒரு பிள்ளை வேணுமெண்டால் உந்த கஸ்டமெல்லாம் படத்தான் வேணும் ..பட், கஸ்டம்னு நினைக்காம கடமைன்னு நினைச்சு செஞ்சா பிரச்சினை இல்லியே .. 3சியை 4சியா வாங்க வேண்டியதுதான்.. :P
//உங்க ரசிகை உங்களை கேட்டா நாம என்ன பண்றது? நீங்க பக்கோடா போடறதுக்கு நாம வாழப்பழம் உரிச்சுதரணுமா ? இது நல்லாருக்கே கதை? //
ஒரு பதிவரின்ர இரசிகைகள் அவரின் சக பதிவரொருவரின் எழுத்துக்களில் குறையுள்ளதாகச் சுட்டிக் காட்டுவதில் பிழையுள்ளதா?
//நமக்கு ரசிகர் ரசிகைங்கள்ளாம் கிடையாது.. ரவுடிங்கள் கொஞ்சப் பேர் இருக்காங்க.. அவங்கள பாத்து வாற எபெக்டிலதான் இப்டில்லாம் எழுதுறேன்.. மிகுதி நண்பர்கள்ள பெரும்பான்மை விரும்பிறமாதிரி எழுதுறோம்.. //
பெரும்பான்மை என்பது சரி என்பதன் அர்த்தமல்ல...
சரி என்பது மடடுமே சரியானது...
//தம்பி சேக்கிற சொத்தை எழுதிவைகக ஒரு பிள்ளை வேணுமெண்டால் உந்த கஸ்டமெல்லாம் படத்தான் வேணும் ..பட், கஸ்டம்னு நினைக்காம கடமைன்னு நினைச்சு செஞ்சா பிரச்சினை இல்லியே .. 3சியை 4சியா வாங்க வேண்டியதுதான்.. :P //
மக்களே பாருங்கள்...
நான் வாழ்நாள் முழுதும் வேலைக்காரனுமாய் இருக்கிறேன் எனக்கு 1 கோடி கூட்டித் தாருங்கள் என்கிறார் இந்த மனுசன்... என்ன சொல்வது?
// ஆகவே நான் இது போல எழுதுவது பிரச்சனையில்லையாக்குமென்று நினைத்துவிட்டேன்.//
ஒவ்வொருவரின் ரசனைகள் ஒவ்வொருவிதம்.
// பட் அதையும் சமாளிக்க அவர் களுடன் வாழ்க்கை சந்தோசமாக ஓட்டுவதற்கு உரிய முஸ்தீபுகளை திறம்பட எடுத்து வருகிறேன் அதையே மற்றவர்களையும் செய்ய ஊக்குவிக்கிறேன்.... எப்பூடி? ;) //
உங்கள் கருத்தை மாற்றத்தான் வேண்டும். 75 % பெண்கள் நல்லவர்களாக இருக்கும்போது விதிவிலக்கு.........கெட்டவர்களில் தான் விதிவிலக்காக நல்லவர் வரலாம்.
அதைவிட washing machine இல் உடுப்பு யார்போட்டால் என்ன ? மகி நூடூலேஸ் உம் நெஸ்கபே உம் இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் வரா.
ஆகவே ஒரு வீடில் ஆண்கள் நல்லா இருந்தால் பெண்களும் நல்லவர்களே. பெண்களின் இயல்பு மாறுவது ஆண்களால் தான். (வேலைக்கு போகும் பெண் வீட்டில் சமைக்கவேண்டும் என்று எதிர்பார்க்ககூடாது தானே. )
ஹாஹா! washing machine , maggie noodles , nestcafe , good family ??? ...
அர்ச்சனா அதுதான் சொன்னேன்.. நாங்கள் எல்லாத்தையும் பாத்துக்கொள்றோம்.. நீங்க போய் கும்பம் குலவிளக்கு சோத்துக்கோப்பைன்னு ஏதாவது சீரியல் போடுவாங்க .. போய் பாடமாக்குங்க.. நான் கோபமா சொல்லல.. சிரிச்சிட்டேதான் அடிக்கிறேன்.. காரணம் யதார்த்தம் தெரியும்.. அத்தோட நமக்கு தேவை நிம்மதி .. காலைல ஒரு தேத்தண்ணிக்காக அதை இழக்கதயாராயில்லை..
அடுத்த ஜெனரேசன் போய்ஸ் சும்மா எப்படியிருப்பாங்கன்னு பாருங்களேன்.. அசந்து போயிடுவீங்க
// அத்தோட நமக்கு தேவை நிம்மதி .. காலைல ஒரு தேத்தண்ணிக்காக அதை இழக்கதயாராயில்லை.. //
அதுதான் நான் சொல்லுகிறேன் ஒரு ஆண் நல்லமாதிரி நடந்தா ஒரு பெண் ஐயோ என்ட மனுசனை கஷ்ட படவிடகூடது என்று தனக்கு தெரிந்த காபி ஒ டீ ஒ போட்டுதருவா. (இப்படி இருந்தால் தான் I love you by சைந்தவி மாதிரி இருப்பா.) ............இந்த generation ல் யார் நாடகங்கள் பார்க்கினம்.
(அது சரி நீங்கள் சிவராத்திரி நித்திரை முழிப்பா)
//இந்த generation ல் யார் நாடகங்கள் பார்க்கினம்.
(அது சரி நீங்கள் சிவராத்திரி நித்திரை முழிப்பா)//
அட யார் பாக்கேல??? இராமாயணம் மகாபாரதம் பாக்கிறன் வரலாறு தெரிஞ்சுக்கிறன் என்று அவங்க IPL கூட பார்கக்க விடாம பண்ணுற அலப்பறை தாங்கமுடியல..
ஏன் விஜய் டிவில விஜய' வாறார் எண்டாப் போதும் அண்டைக்கு வேல்ட்கப் finalலா இருந்தாலும் பரவாயில்லை விஜயஜன'ட புறாவோ சுறாவோ அதைத்தான் பாக்கணுமாம்..
நாங்களும் விக்கி விக்கி வாற Live streamல பாக்கிறம்...
//சரி சரி நீ நம்ம பயல்டா! இன்னிக்கு அடிச்சிக்குவோம்.. நாளைக்கு எம்சில ஆற்றயும் காசில ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் .. ஆனா ஆதங்கத்தோட வாற விருந்தினரை பகைக்க கூடாதில்லியா? ;) நெடுநாள் ரசிகையை கவலையுற வைத்ததில் நெஞ்சு நோவுது.. உண்மையா! :p//
அண்ணா பட் உங்க ஐஸ்கிரீம் டீல் எனக்கு பிடிச்சு இருக்குது... அண்ணா அது நெஞ்சு குத்து இல்ல உள்குத்து எண்டு நினைக்கிறன்.... ஆனாலும் உங்க எல்லாரையும் சிவராத்திரி முழிக்க வச்சதுக்கு எனக்கு எக்ஸ்ட்ரா ஐஸ் வேணும்
பவன் சொன்னது:-
//அட யார் பாக்கேல??? இராமாயணம் மகாபாரதம் பாக்கிறன் வரலாறு தெரிஞ்சுக்கிறன் என்று அவங்க IPL கூட பார்கக்க விடாம பண்ணுற அலப்பறை தாங்கமுடியல..
ஏன் விஜய் டிவில விஜய' வாறார் எண்டாப் போதும் அண்டைக்கு வேல்ட்கப் finalலா இருந்தாலும் பரவாயில்லை விஜயஜன'ட புறாவோ சுறாவோ அதைத்தான் பாக்கணுமாம்..
நாங்களும் விக்கி விக்கி வாற Live streamல பாக்கிறம்... //
பவன் எல்லா இடத்திலும் இந்த பாதிப்பு இருக்குதுடா!!! இங்க கூட மனுஷன் மச் பாக்க முடியல போற போக்க பாத்தா நானும் நாடகம் பாக்க தொடன்கிருவனோ எண்டு பயமா இருக்குது
உங்களை கிரிக்கட் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்றேன். வந்து ஆடவும்…
கிரிக்கட் காய்ச்சல் - தொடர்பதிவு
http://shayan2613.blogspot.com/2010/03/blog-post_2620.html
//உங்களை கிரிக்கட் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்றேன். வந்து ஆடவும்…
கிரிக்கட் காய்ச்சல் - தொடர்பதிவு
http://shayan2613.blogspot.com/2010/03/blog-post_2620.html //
யாரும் உங்களுக்கு கடன் இதுவரை திருப்பித்தராம இருந்திருக்கிறாங்களா?
அப்ப உங்கட மனநிலை எப்பிடி இருக்கும்?
கன்கொன் || Kangon said..
உங்களுக்கு கடன் இதுவரை திருப்பித்தராம இருந்திருக்கிறாங்களா?
அப்ப உங்கட மனநிலை எப்பிடி இருக்கும்?//
heeeee heeee.....
பதிவு சூப்பர்
ஆ.... 93 வது பின்;னூட்டம்... சத்தியமா ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கம் தேவை தான்..
ஆ மறந்திட்டன்
ஆகா... ஓகோ..
அண்ணன் வணக்கம்..உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வெச்சுருக்கேன் வெளியூர்க்காரன்ல.. வந்து படிச்சிட்டு சொல்லுங்க...உங்க கருத்து என்னன்னு...உங்க விருப்பம் இல்லைனா...நான் எழுதல...நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைனு நெனைக்கறேன்....அட வந்துதான் பாருங்களேன்...
கடுப்பை கிளப்பும் பெண்கள் பார்ட் 4 Trailor..( Strictly for men)
http://veliyoorkaran.blogspot.com/2010/03/4-trailor-strictly-for-men_17.html
// Veliyoorkaran said...
அண்ணன் வணக்கம்..உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வெச்சுருக்கேன் வெளியூர்க்காரன்ல.. வந்து படிச்சிட்டு சொல்லுங்க...உங்க கருத்து என்னன்னு...உங்க விருப்பம் இல்லைனா...நான் எழுதல...நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியலைனு நெனைக்கறேன்....அட வந்துதான் பாருங்களேன்...
கடுப்பை கிளப்பும் பெண்கள் பார்ட் 4 Trailor..( Strictly for men)
http://veliyoorkaran.blogspot.com/2010/03/4-trailor-strictly-for-men_17.html //
அண்ணே... சரியான நேரத்தில தான் வந்திருக்கிறியள்...
புல்லட் அண்ணே...
பதில் போடுங்கோ... :D :D :D
புல்லட் நலமாடா?
கடுப்பு கொழுந்துவிட்டு எரியுமே? :P
// ஆதிரை said...
புல்லட் நலமாடா?
கடுப்பு கொழுந்துவிட்டு எரியுமே? :P //
:)
அப்படியே மீளக் கேட்கிறேன்....
(ரிப்பீட்டுகிறேனின் தமிழ்... :P)
புல்லட் அண்ணாவை இந்தக் குழுமத்திற்கு அன்பாக அழைக்கிறோம்...
வாருங்கள்....
http://www.facebook.com/group.php?gid=112474314047&ref=search&sid=100000545390565.3762849986..1
//புல்லட் அண்ணாவை இந்தக் குழுமத்திற்கு அன்பாக அழைக்கிறோம்...//
தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான். :P
// Anony With blogger ID said...
புல்லட் அண்ணாவை இந்தக் குழுமத்திற்கு அன்பாக அழைக்கிறோம்...
வாருங்கள்....
http://www.facebook.com/group.php?gid=112474314047&ref=search&sid=100000545390565.37 //
ஆகா... கிளம்பிறாங்கய்யா புதுப் புதுப் பெயரோட....
இன்னா கொலைவெறி....
// ஆதிரை said...
தம்பி உள்ளான் படைக்கு அஞ்சான். :P //
உங்களப் பக்கத்தில வச்சிருந்தா அஞ்சோணும் போல கிடக்கு?
104 பின்னூட்டங்களுக்குப் பின்னர் பின் வரிசையால் எட்டிப் பார்க்கும் கடைக்குட்டி...
பதிவு அநுபவங்கள் கலந்த பெண்கள் மீதான ஆழ்ந்த புல்லட்டின் பெளிப்பாடு என்று நினைக்கிறேன்.
வெகு விரைவில் கொழும்பு நித்தியானந்தா மாவத்தையில் புல்லட்டிற்கு இலங்கை வலைப்பதிவர் மகளிரணி சார்பில் ரசிகர் மன்றம், பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பதும் இடம் பெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. உண்மையாமோ?
/////அப்பாவி ஆண்சமூகத்துக்கு ஆதரவான அனைவரும் கட்டாயம் ஓட்டிடவேண்டும்.. செய்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு.. வாழ்க அப்பாவி ஆணினம்..//////
அப்படி எண்ட..................????????????????????
////////////////உலகம் ஒரு நாடகமேடை .. குசினி ஒரு மினிமேடைன்னுட்டு ,///////////
தலை தத்துவ மழையில் நனைக்கிரீன்களே .............
பதிவு நன்றாக இருக்கு ................
சூப்பர் ...........
புல்லட் அண்ணா கதைகளிலே மட்டும்தானா..............?
அல்லது உங்களுடைய வாழ்க்கையும் இப்படித்தானா போகப் போகுது ?
:)
சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments
அண்ணேன் வாய்ப்பளித்தமைக்கு நன்றி...கடுப்பை கிளப்பும் பெண்கள் பார்ட்-4.
http://veliyoorkaran.blogspot.com/2010/03/4.html
கூடிய விரைவில் உங்களிடமிருந்து பார்ட்- 5வை எதிர்பார்க்கிறேன்...! :)
/////காலைல அவா கபேட்டில இருக்கிற கரப்பானலாம் செத்துவிழுகிறமாதிரி ஒரு நாறக்கொட்டாவியை விட்டுட்டுவரும்போது , வாயெல்லாம் பல்லாக , கையில காபியோட குட்மார்னிங் டியர்னுட்டே நீட்ட முடியுமாயிருந்தா/////
{{{{உங்க அப்பா மூக்கால ஒண்ணுக்கு போவாராமே எண்டு வெங்காயத்தனமா சொல்லிட்டு , தான் ஏதோ சார்ளிசாப்ளின் தங்கச்சி , வேர்ல்ட் கிளாஸ் காமெடி பண்ணியிருக்கேன்கிற மாதிரி உங்களை பாத்திட்டிருப்பாங்க... நீங்களும் அதிர்சில வெளில வந்த முழியை உள்ளிழுத்து , ஐம்புலங்களையும் அடக்கி அதை வாயூடாக கடகடவென்ற சிரிப்பொலியாக வெளிப்படுத்த வேண்டும்.}}}}}
நல்லவேள முதல்லேயே உண்மையா சொல்லி என்ன பெரிய கண்டத்துல இருந்து தப்ப வச்சுடீங்க,,,,,இன்னும் கலக்குங்கள்
பின்னூட்டத்தில் ஏற்பட்ட மோசடியால்
என் வலை தளத்தில் சில மாற்றங்களை செய்துள்ளேன்.
முக்கியமாக முகவரி (URL) : http://akasiiyam.blogspot.com/
கவனித்து கொள்ளுங்கள். (நீண்ட நாட்கள் மாற்ற நினைத்தது சந்தர்ப்பம் வழங்கியவருக்கு நன்றி)
என்ன பொஸ் 3 கிழமையாய் ஒரு blog கும் எழுதலை? மண்டையை போட்டிட்டீங்களோ? (அதுதான் கல்யாணம், குடும்பம் எண்டு எதாச்சும் வந்திட்டோ? )
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
இவளுகள் கடுப்ப கிளப்ப நீ
பட்டயகிளப்பறே அண்ணாத்தே!
புல்லட் அண்ணே நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை தான்.........
காதலித்தேன் அவளை கிடைத்தது 100
கலியாணம் பண்ணினேன் இறங்கவில்லை மதிப்பெண்கள்.......
அவளுக்காய் காப்பி போடவில்லை ம்ம்ம் 80
அவள் விடும் மொக்கை காமடிக்கு சிரிக்கவில்லையாம் 60
ஏன்டி எண்டு ஒரு வார்த்தை கேட்டுபோட்டனாம் 40
பிள்ளைகளை குளிப்பாட்டல 20
தன்ர உடுப்பு தோய்க்கலயாம் 0
புரிந்தது உலகம் உருண்டைதான் (0)
(வடிவேலு குரலில்) ரூமு் போட்டு யோசிப்பாய்ங்களோ...
அடுத்த பார்ட் எப்ப....?
ஆவலுடன்
கு.கிருத்திகன்
http://tamilpp.blogspot.com/
Post a Comment